நீல நிறம்
வானுக்கும் கடலுக்கும்
நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே
உன் கண்ணோ
நீல நிறம்
வானுக்கும் கடலுக்கும்
நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே
உன் கண்ணோ
நீல நிறம்...
தாமரை
பூவிலே
உன் இதழ்கள் தந்ததே
சிவப்போ
மீன்களின்
அழகையே
என் விழிகள் தந்ததாய்
நினைப்போ
தாமரை
பூவிலே
உன் இதழ்கள் தந்ததே
சிவப்போ
மீன்களின்
அழகையே
என் விழிகள் தந்ததாய்
நினைப்போ
அந்த முகில் உந்தன்
கருங்கூந்தல்
விளையாட்டோ
உங்கள் கவிதைக்கு
என் மேனி
விளையாட்டோ
நீல நிறம்
ஆஹா
வானுக்கும் கடலுக்கும்
நீல நிறம்
ஆ
காரணம் ஏன் கண்ணே
உன் கண்ணோ
நீல நிறம்...
MUSIC
இலைகளும்
கனிகளும்
உன் இடையில் வந்ததோர்
அழகோ
இயற்கையின்
பசுமையே
எந்தன் இதயம் தந்ததாய்
நினைவோ
இலைகளும்
கனிகளும்
உன் இடையில் வந்ததோர்
அழகோ
இயற்கையின்
பசுமையே
எந்தன் இதயம் தந்ததாய்
நினைவோ
அந்த நதி என்ன
உனை கேட்டு
நடை போட்டதோ
இங்கு அதை பார்த்து
உன் நெஞ்சம்
இசை போட்டதோ
நீல நிறம்
ஆஹா
வானுக்கும் கடலுக்கும்
நீல நிறம்
காரணம் ஏன் கண்ணா
என் கண்ணோ
நீல நிறம்...
கோவிலின்
சிலைகளே
உன் கோலம் பார்த்த பின்
படைப்போ
கோபுர
கலசமே
என் உருவில் வந்ததாய்
நினைப்போ
கோவிலின்
சிலைகளே
உன் கோலம் பார்த்த பின்
படைப்போ
கோபுர
கலசமே
என் உருவில் வந்ததாய்
நினைப்போ
இது தடை இன்றி விளையாடும்
உறவல்லவா
அதில் தமிழ் கூறும் உவமைகள்
சுவையல்லவா
நீல நிறம்
வானுக்கும் கடலுக்கும்
நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே
உன் கண்ணோ
நீல நிறம்...