பாடகர் : ஹரிஹரன்
இசை அமைப்பாளர் : தேவா
BROUGHTED BY VKSKARUNA,, FROM, BATTICALOA,
PALUGAMAM, SRI LANKA
ஆண் : ஈரஞ்சு மாசம் சுமந்தவளே
சீராட்டி தொட்டிலிட மறந்தவளே..ஆஆஆ…
ஆண் : ஈரஞ்சு மாசம் சுமந்தவளே
சீராட்டி தொட்டிலிட மறந்தவளே
ஆண் : அடி உன்னை தேடும் பிள்ளை
தாய்ப்பாலை பார்த்ததில்லை
அடி உன்னை தேடும் பிள்ளை
தாய்ப்பாலை பார்த்ததில்லை
உன் பார்வை பட்டால்
சோகமெல்லாம் ஓடிப் போகாதா
குழு : வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி
வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி
ஆண் : ஈரஞ்சு மாசம் சுமந்தவளே
சீராட்டி தொட்டிலிட மறந்தவளே..ஆஆஆ…
BROUGHTED BY VKSKARUNA,, FROM, BATTICALOA,
PALUGAMAM, SRI LANKA
Saranam,,,01
ஆண் : அம்மா அம்மா என்று அழுததை நீதான் கேக்கலையே
தத்தி தத்தி நானும் தவழ்ந்ததை நீதான் பாக்கலையே
தட்டுதடுமாறி விழுந்ததும் நீதான் தூக்கலையே
திக்கி திக்கி பேசும் மழலையை நீதான் ரசிக்கலையே
ஆண் : ஹே..நான் வளர்ந்த கதையை எல்லாம்
பத்திரமா வச்சு இருக்கேன்
பக்கம் வந்து கொஞ்சம் கேட்க ஆசையில்லையா
என் தாயே சொல்லு சொல்லு
நான் உன் பிள்ளை இல்லையா
குழு : வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி
வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி
BROUGHTED BY VKSKARUNA,, FROM, BATTICALOA,
PALUGAMAM, SRI LANKA
Saranam,,,02
ஆண் : நான் அழுத நேரம் நிலவாய் இருந்ததும் நீதானா
நானுறங்கும் நேரம் தரையாய் இருந்ததும் நீதானா
பசியெடுக்கும் போது உணவாய் இருந்ததும் நீதானா
வெய்யில் அடிக்கும் போது நிழலாய் இருந்ததும் நீதானா
ஆண் : தாயே உன்னை பார்க்கத்தானே
கண் திறந்து வாழுகின்றேன்
உன் முகத்தைப் பார்த்துவிட்டால்
கண்ணை மூடுவேன்
என் தாயே உந்தன் மடியில் தான்
நான் மீண்டும் பிறப்பேன்
குழு : வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி
வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி
ஆண் : ஈரஞ்சு மாசம் சுமந்தவளே
சீராட்டி தொட்டிலிட மறந்தவளே..ஆஆஆ…
ஈரஞ்சு மாசம் சுமந்தவளே
சீராட்டி தொட்டிலிட மறந்தவளே
ஆண் : அடி உன்னை தேடும் பிள்ளை
தாய்ப்பாலை பார்த்ததில்லை
அடி உன்னை தேடும் பிள்ளை
தாய்ப்பாலை பார்த்ததில்லை
உன் பார்வை பட்டால்
சோகமெல்லாம் ஓடிப் போகாதா
குழு : வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி
வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி
BROUGHTED BY VKSKARUNA,, FROM, BATTICALOA,
PALUGAMAM, SRI LANKA BEAUTIFUL SONG