முல்லை பூங்கொடி...
கொம்பை தேடுது...
கொம்பை போல உன்...
அன்பை தேடுது...
வா கட்டபொம்மன் பேரா...
கட்டழகு வீரா...
கிட்ட வந்து நேரா...
கட்டிக்கொள்ளு ஜோரா...
பெ:அடிக்குது குளிரு...
கொம்பை தேடுது...
ஆ:அப்டியா...
பெ:கொம்பை போல உன்...
அன்பை தேடுது...
ஆ:ஓ...
பெ:வா கட்டபொம்மன் பேரா...
கட்டழகு வீரா...
ஆ:எப்டி..எப்டி...
பெ:கிட்ட வந்து நேரா...
கட்டிக்கொள்ளு ஜோரா...
பெ:அள்ளி சேர்க்க ஆசை இல்லையோ...
ஆடி ரதம் அழைக்குது...
ஆ:ஆய்ய்...
பெ:கிள்ளி பார்க்க எண்ணமில்லையோ...
ஆலிலை தவிக்குது...
ஆ:ஓ..ஹோ...
பெ:முத்தம் நூறு கேட்டு வாங்கவே...
நாணமெனை தடுக்குது...
ஆ:அட்ர்ரா சக்கை...
பெ:பித்தம் ஏறி தூண்டில் மீனென...
நூலிடை துடிக்குது...
ஆ:இதெப்டி இருக்கு...
பெ:சுகமான கட்டில் நாடகம்...
நீயும் நானும் ஆடலாம்...
ஆ:அக்..ஹா...
பெ:வெள்ளி வானில் தோன்றும் மட்டிலும்...
வெட்கம் இன்றி கூடலாம்...
ஆ:அப்டி போடு...
பெ:உன்னை பார்த்து நான்...
சொக்கி போகிறேன்...
வா கட்டபொம்மன் பேரா...
கட்டி கொள்ளு ஜோரா...
பெ:அடிக்குது குளிரு...
ஆ:சொன்னால் போதும் நூறு மாப்பிள்ளை...
பெ:மாலையிட கிடைக்கலாம்...
ஆ:இங்கே வந்து காலை மாலை தான்...
பெ:சேலையை துவைக்கலாம்...
ஆ:என்னை போல நல்ல மாப்பிள்ளை...
பெ:வாய்ப்பதொரு அதிசயம்...
ஆ:என்னை நீயும் ஏற்றுக்கொண்டது...
பெ:பாவையென் பாக்கியம்...
நெடு நாட்கள் ஏங்கும் ஏக்கம் தான்...
இந்நாள் இங்கு தீர்ந்தது...
ஆ:இல்லைய பின்ன...
பெ:மங்கை செய்த பூர்வ புண்ணியம்...
மன்னன் வந்து சேர்ந்தது...
ஆ:போச்சுடா...
பெ:உன்னை பார்த்து நான்...
சொக்கி போகிறேன்...
வா கட்டபொம்மன் பேரா...
கட்டி கொள்ளு ஜோரா...
ஆ:அடிக்குது குளிரு...
பெ:ஆ..அஹ்ஹஹா……ஹா...
ஆ:என்னை மடக்குது தளிரு...
பெ:ம்..ஹஹ்ஹா..ஹா...
ஆ:முல்லை பூங்கொடி...
பெ:ம்ம்...
ஆ:கொம்பை தேடுது...
பெ:ஹா...
ஆ:கொம்பை போல என்...
பெ:ம்..ஹ்..ஹ்...
ஆ:அன்பை தேடுது...
வாரே..வாரே..வா...
கட்டி தங்க மேனி...
பெ:ம்ம்...
ஆ:கட்டழகு ராணி...
பெ:அஹா..ஆஹ்...
ஆ:கொட்டி பார்த்த தேனி...
பெ:ஆஆ...
ஆ:கட்டில் பக்கம் வா நீ...
பெ:அஹ்..ஹா...
ஆ:அடிக்குது குளிரு...