மொரடா உன் தாலி
அடையாளம் ஆச்சு நெஞ்சுல
அணில் கட்டும் வீடும்
மதிப்பாக தோணும் கண்ணுல
அரிதாரம் பூசி
பகட்டாக வாழ தோணல
ஒரு வாயி சோரும்
பசியாத்தும் நம்ம அன்புள
நெனச்சது நடந்திட பிடிச்சது கெடச்சிடுமே
உன் கூட வந்தா ஒரு ஒரு நிமிஷமும் உலகத்த பிடிச்சிடுமே
மணக்குற சிரிப்புல மல்லிகப்பூ தோத்துடுமே
நீ போட்டுக்கிட்டா plastic′u வலையலும் platinum ஆகிடுமே
மொரடா உன் தாலி
அடையாளம் ஆச்சு நெஞ்சுல
அணில் கட்டும் வீடும்
மதிப்பாக தோணும் கண்ணுல
கல்யாணம் ஆகும் முன்னே காட்டாரா பாஞ்சேனே
உன்னாலே அருவி ஆனேன்
முந்தான கூண்டுக்குள்ள பூட்டேதும் போடாம
அடப்பட்டு போனேன்
உன் கைய புடிச்சுதான் என் தாய மறந்தேனே
உன் கண்ண பாத்துதான் குலசாமி அறிஞ்சேனே
உன்னோட குட்டிக் குட்டி சந்தோஷம் போதும்
பண்டிக இல்லானாலும் சும்மாவே கொண்டாட தோணும்
நெனச்சது நடந்திட பிடிச்சது கெடச்சிடுமே
உன் கூட வந்தா ஒரு ஒரு நிமிஷமும் உலகத்த பிடிச்சிடுமே
மணக்குற சிரிப்புல மல்லிகப்பூ தோத்துடுமே
நீ போட்டுக்கிட்டா plastic'u வலையலும் platinum ஆகிடுமே
கண்ணாடி உண்ம பேசும் நான் முன்ன அழகில்ல
நீ பாத்த அழகி ஆனேன்
நெஞ்சுக்குள் ஊதுபத்தி வாசத்தப் போல வந்து
உயிராகி போன
உன்னோட மூக்குத்தி என்னோட வின்மீனு
கண்ணீரும் உப்பில்ல உன்னால சேந்தேனு
உன்னோட திறுஷ்த்தி போக்க கற்பூரம் ஆவேன்
என் கண்ண கட்டிக்கிட்டு உன்னோட கண்ணால பார்ப்பேன்
நெனச்சது நடந்திட பிடிச்சது கெடச்சிடுமே
உன் கூட வந்தா ஒரு ஒரு நிமிஷமும் உலகத்த பிடிச்சிடுமே
ஒரு லட்சம் பறவைங்க மனசுல பறந்திடுமே
நம் வீட்டுக்குள்ள கடவுளின் படங்களும் கண்கள தொறந்திடுமே
அழகி என் தாலி
அடையாளம் ஆச்சு நெஞ்சுல
அணில் கட்டும் வீடும்
மதிப்பாக தோணும் கண்ணுல