menu-iconlogo
huatong
huatong
unnikrishnansadhana-sargam-kalayil-dhinamum-short-ver-cover-image

Kalayil Dhinamum (Short Ver.)

Unnikrishnan/Sadhana Sargamhuatong
rodderxhuatong
歌词
作品
நல்வரவு

காலையில் தினமும் கண் விழித்தால் நான்

கை தொழும் தேவதை அம்மா

அன்பென்றாலே அம்மா

என் தாய் போல் ஆகிடுமா?

காலையில் தினமும் கண் விழித்தால் நான்

கை தொழும் தேவதை அம்மா

அன்பென்றாலே அம்மா

என் தாய் போல் ஆகிடுமா?

இமை போல் இரவும் பகலும்

எனைக் காத்த அன்னையே

உனதன்பு பார்த்த பின்பு அதை விட

வானம் பூமி யாவும் சிறியது

நிறை மாத நிலவே வா வா

நடை போடு மெதுவா மெதுவா

அழகே உன் பாடு அறிவேன் அம்மா

மசக்கைகள் மயக்கம் கொண்டு

மடி சாயும் வாழை தண்டு

சுமயல்ல பாரம் சுகம் தான் அம்மா

தாயான பின்பு தான் நீ பெண்மணி

தோள் மீது தூங்கடி கண்மணி கண்மணி

தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை

பாடுகிறேன் நான் தாலோ

பனிசே பூ விழி தாலோ

பொன்மணி தாலேலோ

நிலவோ நிலத்தில் இறங்கி

உனைக் கொஞ்ச என்னுதே

அதிகாலை சேவல் கூவும் அதுவரை

வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிடு..

தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை

பாடுகிறேன் நான் தாலோ

பனிசே பூ விழி தாலோ

பொன்மணி தாலேலோ

பொன்மணி தாலேலோ

பொன்மணி தாலேலோ

பொன்மணி தாலேலோ

更多Unnikrishnan/Sadhana Sargam热歌

查看全部logo