ஆண் : கண்ணே
பெண் : ம்ம்ம்ம்
ஆண் : தொட்டுக்கவா
கட்டிக்கவா
பெண் : ஹ்ஹீம்
ஆண் : கட்டிக்கிட்டு
ஒட்டிக்கவா
பெண் : தொட்டுகிட்டா பத்திக்குமே
ஆண் : பத்திகிட்டா பத்தட்டுமே
பெண் : ம்ம்ம்ம்
ஆண் : அஞ்சுகமே நெஞ்சு என்ன
விட்டு விட்டு துடிக்குது
கட்டழகி உன்ன எண்ணி
கண்ணு முழி பிதுங்குது
பெண் : கொத்தி விட வேண்டுமென்று
கொக்கு என்ன துடிக்குது
தப்பிவிட வேண்டுமென்று
கெண்டை மீனு தவிக்கிது
ஆண் : ஹாஹா குளிக்கிற
மீனுக்கு குளிர் என்ன அடிக்கிது
பசி தாங்குமா இளமை
இனி பரிமாற வா ஹ இளமாங்கனி
ஆண் : வனிதாமணி
வனமோகினி வந்தாடு
கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
வந்து ஆடடி
ஆண் : வனிதாமணி
அ வனமோகினி வந்தாடு
கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
பெண் : அணைத்தவன்
எனக்குள்ளே குளித்தவன்
இருவர் : ஓ…ஓ…ஓ..
ஆண் : சுவைத்தவள் உயிர்வரை
இனித்தவள்
பெண் : இதயம் ததீம் ததீம்
ததீம் போடாதோ
ஆண் : இளமை தந்தோம்
தந்தோம் என்றே பாடாதோ
பெண் : விடியும்வரை
மழையோ மழை
உன் கலையே
கலை கண்ணா
ஆண் : கலையின் வகை
அறியும்வரை
உடையே பகை கண்ணே
பெண் : கொஞ்சினாலும்
மிஞ்சினாலும்
கோடு தாண்டாதே
ஆண் : வனிதாமணி
அ வனமோகினி வந்தாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண் : கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
வந்து ஆடடி
ஆண் : வனிதாமணி
வனமோகினி வந்தாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண் : கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
உங்கள் ஆதரவு எனக்கு தேவை
ஆண் : விடிந்தது முகம்
என்ன வெளுத்தது
இருவர் : ஓ…ஓ…ஓ..
பெண் : இரவினில் மன்னன்
வந்து வெளுத்தது
இருவர் : ஓ…ஓ…ஓ..
ஆண் : இரவில் சச்சம் சச்சம்
சச்சம் போதாதோ
பெண் : பகலில் மிச்சம் மிச்சம்
மிச்சம் வாராதோ
ஆண் : இரவொரு விதம்
பகல் ஒரு விதம்
பருவம் பதம் கண்டேன்
பெண் : சுகமோ சுகம்
தினம் ஒரு விதம்
இதுவே இதம் என்பேன்
ஆண் : நான் தொடாத
பாகம் தன்னை
தென்றல் தீண்டாது
ஆண் : வனிதாமணி
வனமோகினி வந்தாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண் : கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
வந்து ஆடடி
ஆண் : வனிதாமணி
வனமோகினி வந்தாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண் : கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
உங்கள்
ஆதரவுக்கு மிக்க நன்றி