பாடல்:ஒரு ஜீவன் அழைத்தது
படம் கீதாஞ்சலி
ஆ :முல்லைப்பூ போலே உள்ளம் வைத்தாய்
முள்ளை உள்ளே வைத்தாய்...ஹோ
பெ:என்னைக்கேளாமல் கன்னம் வைத்தாய்
நெஞ்சில் கன்னம் வைத்தாய்...ஹோ
ஆ :நீ இல்லை என்றால்
என் வானில் என்றும் பகல் என்று ஒன்று கிடையாது
பெ:அன்பே நம் வாழ்வில் பிறிவென்பதில்லை
ஆகாயம் ரெண்டாய் உடையாது
ஆ :இன்று காதல் பிறந்தநாள்
என் வாழ்வில் சிறந்த நாள்
பெ:மணமாலை சூடும் நாள் பார்க்கவே
ஆ :ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
by Sankar.c
thank you