FeroseRS
ஓ ஓ ஓஹோ ஓஹோ எஹே எஹே ஆஹா ஆஹா
ஓஹோ ஓஹோ ஹோ எஹே ஹே ஆஹா ஹா ஹா
ஓஹோ ஓ ஹோ ஹோ
எஹே ஏஹே ஹே எஹே ஏஹே ஹே
இனியவளே என்று பாடி வந்தேன் (slow)
ம்ஹ்ம் ம்ஹ்ம் ஹ்ம் ஓஹோ ஓஹோ
இனியவளே என்று பாடி வந்தேன்
இனியவள் தான் என்று ஆகி விட்டேன் ..
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இனளமை கொண்டவள்.
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இனளமை கொண்டவள்.
ஆஹா ஹா ஹா ஹா ஹா
இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன் தான் என்று ஆகிவிட்டேன்
ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன்
ஆஹா ஹா ஹா ஏழிசையில்
மோகனமாம் இனிமை தந்தவன்
FeroseRS
ஓராயிரம் காலம் இந்த உள்ளம் ஒன்றாக
ஒன்றானவர் வாழ்வே இன்ப வெள்ளம் என்றாக
துணை தேடி வரும் போது கண்ணில் என்ன நாணமோ
குணம் நான்கில் உருவான பெண்மை என்ன கூறுமோ
திருநாள் வரும் அதோ பார்
தருவார் சுகம் இதோ பார்
திருநாள் வரும் அதோ பார்
தருவார் சுகம் இதோ பார்
பொன் மாலையில்
பூமாலையையாய்
நெஞ்சில் சூடவோ
சூடவோ
சூடவோ
இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன் தான் என்று ஆகிவிட்டேன்
FeroseRS
தாலாட்டிடும் நெஞ்சம்
தன்னைத் தங்கம் என்றானோ
பாராட்டிடும் இன்பம் தன்னை மங்கை கண்டாளோ
நினைத்தாலும் சுகம் தானே
இந்த நெஞ்சின் காவியம்
கொடுத்தாலும் நலம் தானே
என்னைக் கொஞ்சும் ஓவியம்
இதழால் உடல் அளந்தான்
இவளோ தன்னை மறந்தாள்
இதழால் உடல் அளந்தான்
இவளோ தன்னை மறந்தாள்
ஏனென்பதை
யார் சொல்வது
எங்கும் மௌனமே
மௌனமே
மௌனமே
இனியவளே என்று பாடி வந்தேன்
இனியவள் தான் என்று ஆகி விட்டேன்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இனளமை கொண்டவள்.
ஆஹா ஹா ஹா ஹா ஹா
லா லாலாலா ஓஹோஹஓஹோ ஓ ஒ
நன்றி