M: காற்று வெளியிடைக் கண்ணம்மா கண்ணம்மா…
F: ஆஆஆ….ஆஆஆஆ….ஆஆஆஆஅ அ அ அ
M: காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்
காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்
F: அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
இதழ்களும்
M: ஆஆஆ….ஆஆஆஆ….
F: அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
நிலவூறித் ததும்பும் விழிகளும்
M:அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
நிலவூறித் ததும்பும் விழிகளும்
F:பத்து மாற்றுப்பொன்
ஒத்தநின் மேனியும்…..
ஆஆஆ….ஆஆஆஆ….ஆஆஆஆஅ அ அ அ
பத்து மாற்றுப்பொன்
ஒத்தநின் மேனியும் இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் –
M: எனை வேற்று நினைவின்றித் தேற்றியே –
இங்கோர் விண்ணவ னாகப் புரியுமே!
எனை வேற்று நினைவின்றித்
தேற்றியே இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்
MUSIC
M:நீயெனதின்னுயிர் கண்ணம்மா!
ஆஆஆ….ஆஆஆஆ….ஆஆஆஆஅ அ அ அ
நீயெனதின்னுயிர் கண்ணம்மா எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன்
நீயெனதின்னுயிர் கண்ணம்மா
F:துயர் போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே
துயர் போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே
M: என்றன் வாயினிலே அமுதூறுதே கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே
கண்ணம்மா
F:ம்ம்ம்
M:கண்ணம்மா
F:ம்ம்ம் –
M:கண்ணம்மா என்ற பேர்சொல்லும் போழ்திலே
என்றன் வாயினிலே அமு தூறுதே
F:உயிர்த் தீயினிலே வளர் சோதியே
என்றன் சிந்தனையே, என்றன் சித்தமே!
M: இந்தக் காற்று வெளியிடைக் கண்ணம்மா
நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்
F: நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்
BOTH: நின்றன் காதலை
எண்ணிக் களிக்கின்றேன்