மூணாஞ்சாமம் வீணாப்போகும்
முழுசாப் போத்திக்கவா
ஓலப்பாயி கூச்சல் போடும்
கதவை சாத்திட்டு வா
அடி ஆத்தி அடி ஆத்தி
உன் கொலுசு சத்தம் ஊர கூட்டாதோ
அட உன் கூத்தும் கையை
தட்டும் மூச்சி முட்டாதோ
அடி ஆத்தி ஆளில்லா ஆத்தங்கரை
அதுக்கு இப்ப என்னாங்கிறே
Vaadi Vaadi Naatukatta
Vasama Vanthu Maatikitta
Kanni Ponnu Kambamthatta
Kaalai Varuthey Mallukatta
Aalilla Aathangaray
Athuku Ippo Ennangura