ஆ: விழியே...
கதையெழுது...
கண்ணீ..ரில்.. எழுதாதே..
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
படம்: உரிமைக்குரல்
இசை: எம் எஸ் விஸ்வநாதன்
பாடியவர்கள்: யேசுதாஸ் சுசீலா
பெ: மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நா..ன் வாழ்கிறேன்..
ஆ: விழியே..ஏ..
கதை..யெழுது...
கண்ணீரில்...
எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நா..ன் வாழ்கிறேன்
பெ: மனதில் வடித்து வைத்த சிலைகள்
அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மனதில் வடித்து வைத்த சிலைகள்
அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
ஆ: மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
வானத்தை யார் மூடக்கூ..டும்
பெ: உனக்காகவே நான் வாழ்கிறேன்
பெ: கோவில் பெண் கொண்டது
தெய்வம் கண் தந்தது
கோவில் பெண் கொண்டது
தெய்வம் கண் தந்தது
பூஜை யார் செய்வது.. இந்த
பூவை யார் கொள்வது
ஊமைக்கு வேறேது பாஷை
உள்ளத்தில் ஏதேதோ ஆ..சை
ஆ: உனக்காகவே நான் வாழ்கிறேன்
விழியே..ஏ..
கதை..யெழுது...
கண்ணீரில்...
எழுதாதே
பெ: மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்..
இனிய இப்பாடலை
தரமாக உங்களுக்கு
விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,
பதிவிறக்கம் மீள் பதிவேற்றங்களை
தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி!
ஆ: தீபம் எரிகின்றது..
ஜோதி தெரிகின்றது...
தீபம் எரிகின்றது..
ஜோதி தெரிகின்றது...
காலம் மலர்கின்றது... கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன தோற்றம்
என் நெஞ்சத்தில் நீ தந்த மா...ற்றம்
பெ: உனக்காகவே நான் வாழ்கிறேன்
ஆ: விழியே..ஏ..
கதை..யெழுது...
கண்ணீரில்...
எழுதாதே
இருவரும்: மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
உனக்காகவே நா..ன் வாழ்கிறேன்