logo

Aalana Naal Muthala

logo
الكلمات
பெ : மச்சான்...

ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல

மாமா நா உங்களுக்கே

வாக்கப்பட ஆசப்பட்டேன்...

வேணான்னு சொல்லுறீகளே..

சும்மா வெறும் வாயை மேல்கூறிங்களே..

ஆடியில கட்டிக்கிட்டா

சித்திரைக்கு புள்ள வரும்

ஆகாது ஆகாது மச்சானே..

இது தோதான தை மாசம் வச்சானே..

ஆகாது ஆகாது மச்சானே..

இது தோதான தை மாசம் வச்சானே.

ஆ : உன்னை நான் கட்டிக்கொள்ள

எப்பவும் நெனச்சதில்லை

கல்லைக் கட்டி தண்ணிக்குள்ள

முங்குறவன் யாருமில்ல

வே.ணான்டி விட்டு விடடி..

நான் தவிச்சாக்கா தண்ணி குடுடி

தாலி கட்டி கூடிக்கிட்டா

சாமி குத்தம் ஆகுமின்னு

மேலூரு குறிகாரன் சொன்னான்டி

அடி கண்ணாலம் நமக்குள்ளே வே.ணான்டி..

மேலூரு குறிகாரன் சொன்னான்டிி.

அடி கண்ணாலம் நமக்குள்ளே வே.ணான்டிி

பெ : ஆளான நாள் முதலா

யாரையும் நெனைச்சதில்ல

மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்

பெ : புல்லறுக்கப் போகையில

புல்லு நுனி தண்ணியில

உன் முகத்தை பார்த்து புட்டேன்

ஊடு வந்து சேர்ந்து புட்டேன்

என் பாசம் தெரியாது மாமா

ஆ : அ.ஹா

இது அனுமாரு நெஞ்சில்ல ராமா

ஆ : அஹா.

என் பாசம் தெரியாது மாமா

இது அனுமாரு நெஞ்சில்ல ராமா

ஆ : கொல்லையில மாங்காய் மரம்

ககொத்துக் கொத்தாக் காய்ச்சிருக்கு

காவல்காரன் தூங்கயில கையரிசி மாம்பழத்தை

அறியாம பறிச்சாதான் இனிக்கும்

அடி அணிற்பிள்ளை கடிச்சாதான் ருசிக்கும்

அறியாம பறிச்சாதான் இனிக்கும்

அடி அணில்பிள்ளை கடிச்சாதான் ருசிக்.கும்

பெ : பூவெடுத்து மாலை கட்டி ராசா..

நான் கூடு கட்டி குடியிருக்கேன் ராசா.

உன்னை நெனச்சே பொறந்தேன் வளந்தேன்

ராசா.. என் ராசா...

ஆ : யம்மா..உன்னை நான் கட்டிக்கொள்ள

எப்பவும் நெனச்சதில்லை

கல்ல கட்டி தண்ணிக்குள்ள

முங்குறவன் யாருமில்ல

ஆ : காளைக்கன்னு வாங்கிக்கட்டி

பால் கறக்க ஆசைப்பட்டே

ககோழிக்குஞ்சு குட்டி போட

கோயிலுக்கு நேந்துக்கிட்ட

முட்டாளா இருக்கேடி மானே

அடி ஒட்டாதே என் வாழ்க்கை தானே

ரொம்ப முட்டாளா இருக்கேடி மா.னே

அடி ஒட்டாதே என் வாழ்க்கை தா.னே

பெ : அஹா.. ஒத்தைக்கொத்தை சண்டையினா

ஓடிப்போற ஆம்பளை நீ

செத்துப் போன பாம்ப பாத்தே

சத்தம் போட்ட வீரனும் நீ

ஆ : ஏய்

பெ : நீ மட்டும் சரிதானா மாமா

ஆ : ஆ

பெ : என் நெனப்பத்தான் நீ பாரு மாமா

ஆ : ஹ்க்கும்

பெ : நீ மட்டும் சரிதானா மாமா

என் நெனப்பத்தான் நீ பாரு மாமா

ஆ : உன் வாயைக்கொஞ்சம் மூடிக்கடி வாரேன்

நான் ஆம்பளை தான் வீரத்தை நீ பாரேன்

நான் நெனச்சா மலையைப் பொளப்பேன்

வாரேன் நான் வாரேன்

பெ : மச்சான்.. ஆளான நாள்

முதலா யாரையும் நெனைச்சதில்ல

ஆ : உன்னை நான் கட்டிக்கொள்ள

எப்பவும் நெனச்சதில்ல

பெ : வேணான்னு சொல்லுறீகளே..

ஆ : அடி வேணாண்டி விட்டு விடடி..

தாலி கட்டி கூடிக்கிட்டா

சாமி குத்தம் ஆகுமடி

பெ : ஆகாது ஆகாது மச்சானே

ஆ : அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி

பெ : ஆகாது ஆகாது மச்சானே

ஆ : அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி