வா வா வா 
வா வா வா வூ 
ஆண் : வா வா... 
மஞ்சள்மலரே 
ஒண்ணு தா தா 
கொஞ்சும் கிளியே 
ஆண் : வா வா... 
மஞ்சள்மலரே 
ஒண்ணு தா தா 
கொஞ்சும் கிளியே 
ஆண் : வைர மணி தேரினிலே 
ஒன்ன வெச்சு நான் இழுப்பேன் 
வைர மணி தேரினிலே 
ஒன்ன வெச்சு நான் இழுப்பேன் 
என்னுயிரே ஹா ஹா ஹா ஹா 
பெண் : வா வா 
ஆண் : மஞ்சள் மலரே 
பெண் : ஒண்ணு தா தா 
ஆண் : கொஞ்சும் கிளியே 
பெண் : குயில் வந்து கூவையிலே 
குஷியான பாடலிலே ஒயிலாள் 
மனம் தவிக்குதையா உயிரே 
தினம் உருகுதையா 
ஆண் : வாச கருவேப்பில்லையே 
உந்தன் நேசம் வந்து சேர்ந்ததம்மா 
வீசும் இளந் தென்றலிலே 
உந்தன் தூதும் வந்து 
சேர்ந்ததம்மா 
பெண் : பொன்னான நேரம் 
வீணாகுது என்னோடு சேர்ந்தே 
ஒன்றாயிரு என்ன சொல்லுறே 
ஆ ஆ ஆ ஆ 
ஆண் : வா வா... 
மஞ்சள்மலரே 
ஒண்ணு தா தா 
கொஞ்சும் கிளியே 
பெண் : வைர மணி 
தேரினிலே 
ஒன்ன வெச்சு 
நான் இழுப்பேன் 
என்னுயிரே ஹா ஹா ஹா 
ஆண் : வா வா... 
மஞ்சள்மலரே 
ஒண்ணு தா தா 
கொஞ்சும் கிளியே 
ஆண் : தென்னை மரம் 
பிளந்து 
தெருவெல்லாம் 
பந்தலிட்டு 
பந்தல்... அலங்கரித்து 
பாவை உன்னை 
அமர வைத்து 
பெண் : அம்மி அதை 
மிதித்து 
அரசாணி பூட்டி 
வைத்து 
அருந்ததியை 
சாட்சி வைத்து 
அழகு 
மஞ்சள் கயிர் எடுத்து 
ஆண் : கல்யாணம் ஆகும் 
காலம் வரும் 
எல்லோரும் 
காணும் நேரம் வரும் 
என்ன சொல்லுறே 
ஹா ஹா ஹா 
ஹா 
பெண் : வா வா 
ஆண் : மஞ்சள் மலரே 
பெண் : ஒண்ணு தா தா 
ஆண் : கொஞ்சும் கிளியே 
ஆண் : வைர மணி 
தேரினிலே 
உன்ன வச்சு 
நான் இழுப்பேன் 
என்னுயிரே 
ஹா ஹா ஹா 
பெண் : வா வா 
ஆண் : மஞ்சள் மலரே 
பெண் : ஒண்ணு தா தா 
ஆண் : கொஞ்சும் கிளியே 
ெண் : வா வா 
ஆண் : மஞ்சள் மலரே 
பெண் : ஒண்ணு தா தா 
ஆண் : கொஞ்சும் கிளியே