பெ: வெள்ளை மனம் உள்ள மச்சான் 
விழியோரம் ஈரம் என்ன 
பக்கத்திலே நானிருந்தும்.. 
துக்கத்திலே நீ இருந்தா.. 
கரைசேரும் காலம் எப்போ.. 
வெள்ளை மனம் உள்ள மச்சான் 
விழியோரம் ஈரம் என்ன.. 
 ஆ: கள்ள மனம் முள்ளு தச்சி.. 
கண்ணீரில் மூழ்குதடி 
வெட்கத்திலே நான் அழுதேன் 
துக்கத்திலே.. நீ அழுத 
கர சேரும் காலம் எப்போ.. 
கள்ள மனம் முள்ளு தச்சி 
கண்ணீரில் மூழ்குதடி.. 
Prakash 31 
 ஆ: செங்கரும்பை நான் மறந்து 
வேலி முள்ளை ஏன் கடிச்சேன் 
 பெ: பூவுக்குள்ளும் நாகம் உண்டு 
சாமிக்கும் தான் வீடு ரெண்டு 
 ஆ: கள்ளையும் பாலா நீ நினைச்சே 
முள்ளையும் பூவா நீ முடிச்சே 
 பெ: போனதெல்லாம் போகட்டுங்க 
யாருமிங்கே ராமனில்லே 
 ஆ: வெள்ளை மனம் உள்ள மச்சான் 
 பெ: விளையாடி ஓஞ்சி வந்தான் 
 ஆ: பக்கத்திலே நீ இருந்தா.. 
 பெ: சொர்க்கத்திலே நான் மிதப்பேன் 
 ஆ: என்னாளும் சேர்ந்திருப்பேன் 
வெள்ளை மனம் உள்ள மச்சான் 
 பெ: விளையாடி ஓஞ்சி வந்தான் 
Prakash 31 
 பெ: கூடுவிட்டு போனகிளி 
ஜோடி கிட்டே சேர்ந்ததம்மா 
 ஆ: ஜோடி வந்து.. சேர்ந்த கிளி 
கோடி சுகம் காணுதம்மா 
 பெ: சிப்பிய போல நானிருந்து 
சிந்திய தேனை சேர்த்து வச்சேன் 
 ஆ: என் குணத்தில் பைய வந்தால் 
இன்னும் கொஞ்சம் தொல்லையடி 
வெள்ளை மனம் உள்ள மச்சான் 
 பெ: விளையாடி ஓஞ்சி வந்தான் 
 ஆ: பக்கத்திலே நீ இருந்தா 
 பெ: சொர்க்கத்திலே..ஏ.. நான் மிதப்பேன் 
 ஆ: என்னாளும் சேர்ந்திருப்பேன் 
வெள்ளை மனம் உள்ள மச்சான் 
 பெ: விளையாடி ஓஞ்சி வந்தான் 
 Thank You - Prakash 31.