menu-iconlogo
logo

Nenje Nenje

logo
Lyrics
பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : நெஞ்சே நெஞ்சே.........

மறந்துவிடு.............

நினைவினை கடந்துவிடு...........

நெஞ்சே நெஞ்சே..........

உறங்கிவிடு..........

நிஜங்களை துறந்துவிடு...........

ஆண் :கண்களை விற்றுதான்......

ஓவியமா..................

வெந்நீரில் மீன்கள்.....

தூங்குமா.................

கண்ணீரில் காதல் வாழுமா..............

ஆண் : நெஞ்சே நெஞ்சே.........

மறந்துவிடு......

நினைவினை கடந்துவிடு..........

நெஞ்சே நெஞ்சே...........

உறங்கிவிடு...........

நிஜங்களை துறந்துவிடு.................

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : பெண்ணே பெண்ணே............

உன் வளையல்..............

எனக்கொரு விளங்கல்லவோ................

காற்றுக்கு சிறை என்னவோ............

ஆண் : தன்மானத்தின்.......................

தலையை விற்று.............

காதலில் வாழ் வாங்கவோ..............

கண் மூடி நான் வாழவோ............

ஆண் : உன்னை எண்ணி...............

முள் விரித்து.............

படுக்கவும் பழகிக்கொண்டேன்.............

என்னில் யாரும்...........

கல் எறிந்தால்.................

சிரிக்கவும் பழகிக்கொண்டேன்...............

ஆண் : உள்ளத்தை மறைத்தேன்

உயிர்வலி பொறுத்தேனே

சுயத்தை..... எதுவோ............

சுட்டதடி வந்தேன்..........

பெண் : நெஞ்சே நெஞ்சே............

நெறுங்கிவிடு..............

நிகழ்ந்ததை மறந்துவிடு..........

நெஞ்சே நெஞ்சே..........

நெகிழ்ந்துவிடு.............

நிஜங்களில் கலந்துவிடு...........

பெண் : கட்டி வைத்த காற்றே...............

வந்துவிடு.........

கைகள்.... ரெண்டை... ஏந்தினேன்........

காதல்... பிச்சை....... கேட்கிறேன்......

பெண் : ஹான்.... நெஞ்சே நெஞ்சே.......

நெஞ்சே நெஞ்சே..........

நெஞ்சே நெஞ்சே...........

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : அன்பே அன்பே..............

நீ பிரிந்தால்...............

கண்களில்... மழை... வருமே........

காற்றென்னை... கை... விடுமே

பெண் : விதை அழித்து....

செடி வருமே.............

சிற்பிகள்....... உடைத்த.... பின்னே........

முத்துக்கள் கைவருமே.....

பெண் : காதல் ராஜா.........

ஒன்றை கொடுத்தால்..........

இன்னொன்றில்...

உயிர் வருமே..........

உன்னை கொஞ்சம்........

விட்டுக் கொடுத்தால்.......

காதலில்...... சுகம் வருமே.........

அஸ்தமனம் எல்லாம்...........

நிரந்தரம் அல்ல..............

மேற்கில்.... விதைத்தால்.............

கிழக்கினில் முளைக்கும்.....

பெண் : நெஞ்சே நெஞ்சே............

நெறுங்கிவிடு..............

நிகழ்ந்ததை மறந்துவிடு..........

நெஞ்சே நெஞ்சே..........

நெகிழ்ந்துவிடு.............

நிஜங்களில் கலந்துவிடு...........

பெண் : கட்டி வைத்த காற்றே...............

வந்துவிடு.........

கைகள் ரெண்டை... ஏந்தினேன்........

காதல் பிச்சை....... கேட்கிறேன்......

பெண் : ஹான் நெஞ்சே நெஞ்சே.......

நெஞ்சே நெஞ்சே..........

நெஞ்சே நெஞ்சே...........