திரைப்படம்: பொங்கி வரும் காவேரி
இசை: இசைஞானி இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி, சித்ரா
ஆ : வெள்ளி கொலுசு மணி
வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன
பாடாத ராகம் சொல்லி
பாட்டு படிச்சதென்ன
கூடாம கூட வச்சு சேத்ததென்ன
பெ : வெள்ளி கொலுசு மணி
வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன
விலைக்கு வாங்கப்பட்ட இந்த இனிய
(HQ) பாடலையும் தமிழ் வரிகளையும்
இப்பாடலை பதிவிறக்குவதும்,
மீள்பதிவேற்றம் செய்வதும்
கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!
பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!
பெ : துள்ளி குதிக்கும் பொன்னி நதிதான்
மெல்ல மெல்ல வந்து அணைக்கும்
மஞ்சக் குளிக்கும் வஞ்சி மனச
கொஞ்சிக் கொஞ்சி அரவணைக்கும்
ஆ : பொன்னி நதிப்போல நானும் உன்ன
பொத்தி பொத்தி எடுக்கட்டுமா
கண்ணுவழி பேசும் சின்னப்பொண்ண
கட்டிக் கட்டிக் கொடுக்கட்டுமா
பெ : காத்து காத்து நானும்
பூத்துப் பூத்துப் போனேன்
சேந்து பாடும்போது
தேரில் ஏறலானேன்
ஆ : உன் பேரச்சொல்லி பாடி வச்சா
ஊறுதம்மா தேனே
பெ : வெள்ளி கொலுசு மணி
வேலான கண்ணுமணி
ஆ : சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன
பெ : பாடாத ராகம் சொல்லி
பாட்டு படிச்சதென்ன
ஆ : கூடாம கூட வச்சு சேத்ததென்ன
விலைக்கு வாங்கப்பட்ட இந்த இனிய
(Super HQ) பாடலையும் தமிழ் வரிகளையும்
ஆ : கண்ணத்தொறந்தேன் நெஞ்சில் விழுந்த
உள்ளுக்குள்ள இன்ப சொகந்தான்
எண்ணம் முழுதும் பொங்கி வழியும்
வாங்கினது நல்ல வரம்தான்
பெ : கண்ணத்தொறக்காம மூடிகிட்டேன்
நெஞ்சில் வச்சு அடச்சுபுட்டேன்
பூட்டு ஒண்ணப் போட்டு பூட்டிபுட்டேன்
சாவியத்தான் தொலச்சுபுட்டேன்
ஆ : உள்ள போயி நீதான் பாடுகின்ற பாட்டு
மெழுகப்போல நானும் உருகிப்போனேன் கேட்டு
பெ : காலமெல்லாம் கேட்டிடத்தான்
காத்திருக்கேன் பாத்து
ஆ : வெள்ளி கொலுசு மணி
வேலான கண்ணுமணி
வெள்ளி கொலுசு மணி
வேலான கண்ணுமணி
பெ : சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன
பாடாத ராகம் சொல்லி
பாட்டு படிச்சதென்ன
கூடாம கூட வச்சு சேத்ததென்ன
ஆ : வெள்ளி கொலுசு மணி
வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன