பாடகர் : ஹரிஹரன்,இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
பெண் : ஆ ஆ ,,ஆ ஆ ஆ
VKSKARUNA,, FROM, BATTI,PALUGA�SONG:MELODY
ஆண் : எனக்கொரு சினேகிதி,சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி,பேசும் பைங்கிளி
உன் முகம்,,பார்க்க தோன்றினால் பூக்களை,பார்த்துக்கொள்கிறேன் பூக்களின்,காதில் மெல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
ஆண் : எனக்கொரு சினேகிதி,,சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி,,பேசும் பைங்கிளி
பெண் : உன் முகம் பார்க்க,தோன்றினால்
பூக்களை,,,பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய்
உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
VKSKARUNA,,,,
ஆண் : மேகமது சேராது,,வான் மழையும் வாராது
தனிமையில் தவித்தேனே,உன்னை எண்ணி இளைத்தேனே
பெண் : மேல் இமையும் வாராது,,கீழ் இமையும் சேராது
உனக்கிது,,புரியாதா இலக்கணம் தெரியாதா
ஆண் : சம்மதங்கள் உள்ள,,போதும்
வார்த்தை ஒன்று,சொல்ல வேண்டும்
பெண் : வார்த்தை வந்து,,சேரும் போது
நாணம்,,என்னை கட்டிப்போடும்
ஆண் : மௌனம் ஒன்று,,போதும் போதுமே
கண்கள்,,பேசிவிடுமே
ஆண் : எனக்கொரு சினேகிதி,சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி,பேசும் பைங்கிளி
பெண் : …………………………….
VKSKARUNA,,
பெண் : கைவளையல்,,குலுங்காமல் கால் கொலுசும்
சிணுங்காமல் அணைப்பது,,சுகமாகும் அது ஒரு தவமாகும்
ஆண் : மோகம் ஒரு பூப்போல,,தீண்டியதும் தீப்போல
கனவுகள்,,ஒருகோடி நீ கொடு என் தோழி
பெண் : உன்னைத்தந்து,என்னை நீயும் வாங்கி,கொண்டு நாட்களாச்சு
ஆண் : உன்னை தொட்ட,பின்பு தானே முட்கள்,,கூட பூக்களாச்சு
பெண் : விரல்கள் கொண்டுநீயும் மீட்டினால் விறகும்,,வீணையாகும்
ஆண் : எனக்கொரு சினேகிதி,சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி,,பேசும் பைங்கிளி
பெண் : உன் முகம் பார்க்க,,தோன்றினால் பூக்களை
பார்த்துக்கொள்கிறேன்,பூக்களின் காதில் செல்லமாய்
உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
VKSKARUNA,, from, BATTICALOA,, SRI lanka