பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : தேவா
குழு : ……………………………..
VKSKARUNA,, FROM,BATTICALOA, SRI LANKA?
ஆண் : தாஜ்மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
குழு : தரா ரரா தரா ரரா
ஆண் : தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே
குழு : தரா ரரா தரா ரரா
ஆண் : தாஜ்மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே
ஆண் : அந்த ஓசோன் தாண்டி வந்து
ஒரு ஒலி துளி பேசியதே
இனி எல்லாம் காதல் மயம்
எனை கொன்றாய் இந்த யுகம்
ஆண் : சித்திரை மாதம் மார்கழி ஆனது
வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா
ஆண் : தாஜ்மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே
குழு : …………VKS,,KARUNA, FROM,BATTICALOA,
ஆண் : வீசி வரும் தென்றலை கிழித்து
ஆடைகள் நெய்து தருவேனே
பூத்து நிற்கும் பூக்களை செதுக்கி
காலடி செய்து தருவேனே
ஆண் : வானவில்லின் ஒரு நிறம் பிரித்து
உதட்டுக்கு சாயம் தருவானே
மின்னல் தரும் ஒளியினை உருக்கி
வளையலும் செய்து தருவேனே
ஆண் : என் இதயம் சிறகாச்சு
என் இளமை நிஜமாச்சு
என் இதயம் சிறகாச்சு
என் இளமை நிஜமாச்சு
ஆண் : நீ வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா
ஆண் : தாஜ்மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே
குழு : …………VKS,,KARUNA, FROM,,BATTICALOA
ஆண் : காற்றை பிடித்து வானத்தில் ஏறி
நிலவை திறந்தேன் நீ தெரிந்தாய்
மேகம் உடைத்து மெதுவாய் பார்த்தேன்
துளியாய் அதிலே நீ தெரிந்தாய்
ஆண் : புல்லை எரித்து சாம்பல் விதைத்தேன்
பூவாய் அதிலே நீ முளைத்தாய்
கடலை பிடித்து அலைகள் வடித்தேன்
நுரைகள் முழுதும் நீ தெரிந்தாய்
ஆண் : நீ கேட்டால் போதுமடி
என் உயிரை பரிசளிப்பேன்
நீ கேட்டால் போதுமடி
என் உயிரை பரிசளிப்பேன்
ஆண் : நீ வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா
ஆண் : தாஜ்மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே
ஆண் : அந்த ஓசோன் தாண்டி வந்து
ஒரு ஒலி துளி பேசியதே
இனி எல்லாம் காதல் மயம்
எனை கொன்றாய் இந்த யுகம்
ஆண் : சித்திரை மாதம் மார்கழி ஆனது
வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா
ஆண் : தாஜ்மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே
VKSKARUNA,, FROM,BATTICALOA, SRI LANKA?