ღ Uploaded by Jayachithra ღ
ஆ:கூடு எங்கே
தேடி கிளி ரெண்டும்
தடுமாறுது இங்கே
உறவு எங்கே
ரெண்டு உள்ளங்கள்
அலைப்பாயுதுங்கே
கேள்வியே பதிலென்ன ??
பதில்களே வழியென்ன ?
நீங்கள் சொல்லுங்களே
ரெண்டு உள்ளங்கள்
அலைபாயுதே இங்கே
ரெண்டு உள்ளங்கள்
அலைபாயுதே இங்கே
பெ:கூடு எங்கே
தேடி கிளி ரெண்டும்
தடுமாறுது இங்கே
உறவு எங்கே
ரெண்டு உள்ளங்கள்
அலைப்பாயுதுங்கே
ღ Uploaded by Jayachithraღ
ஆ:கோவமாய் பேசினேன்
வார்த்தையை வீசினேன்
உன்னை வாயடி
பெண்ணாக என்று
பெ:காலங்கள் தந்திடும்
கா>>யங்கள் தாங்கினேன்
உந்தன் சொல் கூட
அதுபோல ஒன்று
ஆ:பூந்தோகையே சொன்னேன்
என் வார்த்தையே
உண்மை அறியாமல்
நான் சொன்ன
மொழிதானம்மா
பெ:என் சோகமே
என்றும்
என்னோடு தான்
எந்தன் சுமைதாங்கி
எந்நாளும்
நாந்தானையா
ஆ:கூடு எங்கே
தேடி கிளி ரெண்டும்
தடுமாறுது இங்கே
பெ:உறவு எங்கே
ரெண்டு உள்ளங்கள்
அலைப்பாயுதுங்கே
ღ Uploaded by Jayachithraღ
பெ:ஈன்ற தாயுண்டு
நீ உண்டு
ஓர் வீட்டிலே
அந்த தாய் கூட
எனக்கில்லை சொல்ல
ஆ:அந்த தாய் போல
நானுண்டு
உன் வாழிவிலே
இங்க யாரும்
அனாதைகள் அல்ல
பெ:ஓர் ஓடத்தில்
சேர்ந்து
நாம் போகிறோம்
சேரும் கரைஒன்று
ஓர்நாளில்
நாம் காணலாம்
ஆ:கீழ்வானிலே
தோன்றும்
விடிவெள்ளி போல்
வாழ்வில்
ஒளிவீசும் எதிர்காலம்
உண்டாகலாம்
பெ:கூடு எங்கே
தேடி கிளி ரெண்டும்
தடுமாறுது இங்கே
உறவு எங்கே
ரெண்டு உள்ளங்கள்
அலைப்பாயுதுங்கே
கேள்வியே பதிலென்ன ??
பதில்களே வழியென்ன ?
நீங்கள் சொல்லுங்களே
ரெண்டு உள்ளங்கள்
அலைபாயுதே இங்கே
ஆ:ரெண்டு உள்ளங்கள்
அலைபாயுதே இங்கே
பெ:கூடு எங்கே
தேடி கிளி ரெண்டும்
தடுமாறுது இங்கே
ஆ:உறவு எங்கே
ரெண்டு உள்ளங்கள்
அலைப்பாயுதுங்கே
ღ Thank Q ღ