menu-iconlogo
huatong
huatong
avatar

Yedhedho Ennam Valarthen

Nithyasree Mahadevan, Pradeep Kumarhuatong
Prakash 31huatong
Lyrics
Recordings
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

உன் கையில்

என்னைக் கொடுத்தேன்

நீதானே புன்னகை மன்னன்

உன் ராணி நானே

பண்பாடும் பாடகன் நீயே

உன் ராகம் நானே

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

சில காலமாய் நானும்

சிறை வாழ்கிறேன்

உனைப் பார்த்தால் தானே

உயிர் வாழ்கிறேன்

தூக்கம் விழிக்கிறேன்

பூக்கள் வளர்க்கிறேன்

சில பூக்கள் தானே

மலர்கின்றது

பல பூக்கள் ஏனோ

உதிர்கின்றது

பதில் என்ன கூறு

பூவும் நானும் வேறு

ஏதேதோ எண்ணம்

வளர்த்தேன்

உன் கையில் என்னைக்

கொடுத்தேன்

குலதெய்வமே எந்தன்

குறை தீர்க்கவா

கை நீட்டினேன்

என்னைக் கரை சேர்க்கவா

நீயே அணைக்க வா

தீயை அணைக்க வா

நீ பார்க்கும் போது

பனியாகிறேன்

உன் மார்பில் சாய்ந்து

குளிர் காய்கிறேன்

எது வந்த போதும்

இந்த அன்பு போதும்

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

உன் கையில்

என்னைக் கொடுத்தேன்

நீதானே புன்னகை மன்னன்

உன் ராணி நானே

பண்பாடும் பாடகன் நீயே

உன் ராகம் நானே

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

உன் கையில்

என்னைக் கொடுத்தேன்

Thanks for Joining - Prakash 31.

More From Nithyasree Mahadevan, Pradeep Kumar

See alllogo
Yedhedho Ennam Valarthen by Nithyasree Mahadevan, Pradeep Kumar - Lyrics & Covers