வணக்கம்
பெரிய இடத்துப் பெண் படத்தில்
இடம் பெற்ற இப்பாடலை
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுத
மெல்லிசை மன்னர்கள்
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைக்க
ரி.எம். சௌந்தரராஜன் எல்.ஆர். ஈஸ்வரி
மற்றும் குழுவினர் பாடியுள்ளார்கள்
கட்டோடு குழலாட ஆட
ஆட
கண் என்ற மீனாட ஆட
ஆட
கட்டோடு குழலாட ஆட
ஆட
கண் என்ற மீனாட ஆட
ஆட
பொட்டோடு நகை ஆட ஆட
ஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு
கட்டோடு குழலாட ஆட
ஆட
கண் என்ற மீனாட ஆட
ஆட
ஒவ்வொரு வாரமும்
ஆறுக்கும் மேற்பட்ட
ஸ்முயூலில் இல்லாத
அரிய அழகிய பாடல்களை
தரமான ஓலிப்பதிவுடன்
பதிவேற்றம் செய்கின்றோம்
எங்கள் அனைத்து பாடல்களையும்
எளிதாக தமிழ்கீதம்
என்ற ஒரே சொல்லில்
songல் தேடுங்கள்
புதிய பதிவேற்றங்களை
உடனுக்குடன் பெற்றுக் கொள்ள
எங்களுடன் இணையுங்கள்
பாவாடை காத்தோடு ஆட
ஆட
பருவங்கள் பந்தாட ஆட
ஆட
பாவாடை காத்தோடு ஆட
ஆட
பருவங்கள் பந்தாட ஆட
ஆட
காலோடு கால் பின்னி ஆட
ஆட
கள்ளுண்ட வண்டாக ஆடு
கட்டோடு குழலாட ஆட
ஆட
கண் என்ற மீன் ஆட ஆட
ஆட
முதிராத நெல் ஆட ஆட
ஆட
முளைக்காத சொல் ஆட ஆட
ஆட
முதிராத நெல் ஆட ஆட
ஆட
முளைக்காத சொல் ஆட ஆட
ஆட
உதிராத மலர் ஆட ஆட
சதிர்ஆடு தமிழே நீ ஆடு
கட்டோடு குழல் ஆட ஆட
ஆட
கண் என்ற மீன் ஆட ஆட
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஆ ஆ ஆ ஆ ( பெண் ஆ ஆ ஆ )
ஆ ஆ ஆ ஆ ( பெண் ஆ ஆ ஆ )
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
தென்னை மரத் தோப்பாக
தேவாரப் பாட்டாக
தென்னை மரத் தோப்பாக
தேவாரப் பாட்டாக
புன்னை மரம் பூசொரிய
சின்னவளே நீ ஆடு
கண்டாங்கி முன் ஆட
கன்னி மனம் பின் ஆட
கண்டு கண்டு நான் ஆட
செண்டாக நீ ஆடு
செண்டாக நீ ஆடு
கட்டோடு குழல் ஆட ஆட
ஆட
கண் என்ற மீன் ஆட ஆட
ஆட
இப்பாடலை தமிழில் தருவது
பதிவேற்றம் செய்வது
அன்பு விஷ்வா
இணைந்து பாடி
ஆதரவு தரும் உங்களுக்கு
மனமார்ந்த நன்றிகள்
பச்சரிசி பல் ஆட
பம்பரத்து நாவாட
மச்சானின் மனமாட
வட்டமிட்டு நீ ஆடு
வள்ளி மனம் நீராட
தில்லை மனம் போராட
ரெண்டு பக்கம் நான் ஆட
சொந்தமே நீ ஆடு
சொந்தமே நீ ஆடு
கட்டோடு குழல் ஆட ஆட
ஆட
கண் என்ற மீன் ஆட ஆட
ஆட
பொட்டோடு நகை ஆட ஆட
ஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு
கட்டோடு குழல் ஆட ஆட
ஆட
கண் என்ற மீன் ஆட ஆட