menu-iconlogo
logo

Minsaram En Meethu HQ Tamil Lyrics Run

logo
Lyrics
பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : மின்சாரம் என் மீது

பாய்கின்றதே....... (பெண் : உன் கண்கள்

என் கண்ணை மேய்கின்றதே...........

ஆண் : உன் வார்த்தை என் பாஷை

ஆகின்றதே....... (பெண் : உள்நெஞ்சில்

மின்னல் பூ பூக்கின்றதே......

ஆண் : நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன்

உதடுகள் வேர்க்கும்வரை........

உண்மையில் நானும் யோக்கியன்தானடி

உன்னைப் பார்க்கும்வரை.............

ஆண் : காதல் ஸியே................... ஓ.......

காதல் ஸியே................. ஓ.............

காதல் ஸியே....................

காதல் ஸியே.....................

ஆண் : மின்சாரம் என் மீது

பாய்கின்றதே........ (பெண் : உன் கண்கள்

என் கண்ணை மேய்கின்றதே......

ஆண் : உன் வார்த்தை என் பாஷை

ஆகின்றதே....... (பெண் : உள்நெஞ்சில்

மின்னல் பூ பூக்கின்றதே.......

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : என்னைவிட இந்த உலகிலே............

உன்னை மிக மிக விரும்பினேன்..........

ஆண் : உந்தன் அன்பு தரும் சுகத்தினால்........

இன்னும் உயிருடன் இருக்கிறேன்............. (பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண் : தீ கூட தின்னத் தின்ன

தித்திக்கும் என்று கண்டேன்............

அன்பே நீ பக்கம் வந்தால்

புத்திக்கு ஓய்வு தந்தேன்.......

ஆண் : பெண் என்றால் மென்மை என்று

கவிதைகள் சொல்லி வந்தேன்......

உன்னை நான் பார்த்த பின்தான்

கன்னத்தில் போட்டுக்கொண்டேன்...................................

ஆண் : காதல் ஸியே................... ஓ.......

காதல் ஸியே................. ஓ.............

காதல் ஸியே....................

காதல் ஸியே.....................

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : மெல்ல மெல்ல எந்தன் உயிரினை......

மென்று தின்று இன்று சிரிக்கிறாய்....

ஆண் : கொள்ளை அடித்தது நீயடி......

என்னைக் குற்றம் சொல்லித் திரிகிறாய்... (பெண் : ஆஹாஹா

பெண் : பொல்லாத இம்சை ஒன்றில்

புரியாமல் மாட்டிகொண்டேன்...........

இம்சைக்கு இன்னொரு பேர்என்று

காதல்தான் என்று கண்டேன்..........

ஆண் : அன்பே நீ அருகே வந்தால்

என் உலகம் சுருங்கக் கண்டேன்.........

ஒரு கோப்பை தண்ணீர் காதல்

அதில் நீந்தக் கற்றுக்கொண்டேன்...........

ஆண் : காதல் ஸியே................... ஓ.......

காதல் ஸியே................. ஓ.............

காதல் ஸியே....................

காதல் ஸியே.....................

ஆண் : மின்சாரம் என் மீது

பாய்கின்றதே...... ..(பெண் : உன் கண்கள்

என் கண்ணை மேய்கின்றதே...........

ஆண் : உன் வார்த்தை என் பாஷை

ஆகின்றதே......... (பெண் : உள்நெஞ்சில்

மின்னல் பூ பூக்கின்றதே.....

ஆண் : நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன்

உதடுகள் வேர்க்கும்வரை.........

உண்மையில் நானும் யோக்கியன்தானடி

உன்னைப் பார்க்கும்வரை......

ஆண் : காதல் ஸியே................... ஓ.......

காதல் ஸியே................. ஓ.............

காதல் ஸியே....................

காதல் ஸியே.....................