இசையமைப்பாளர் திரு.R.சுதர்சனம்
அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
இந்த அழகிய பாடலை பாடி நம்மை மகிழ்வித்த
திருமதி.P.சுசீலா அவர்களுக்கும்
திரு.A.M.ராஜா அவர்களுக்கும் நன்றி
பெ: கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை
எண்ணமே மாறுமோ
இசை
ஆ: கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை
எண்ண.மே மாறுமோ
இசை
பெ: கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை
எண்ண.மே மாறுமோ
ஆ: தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன்
செல்ல கிளியே கோ.பமா..
தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன்
செல்ல கிளியே கோபமா
இசை
பெ: ஏழை மனமே பொல்லாத மனிதர்
இவரை நம்.பாதே....
இவரை நம்பாதே
இசை
பெ: தென்றல் மறந்தார் தெம்மாங்கு பாடும்
சிலையை மறந்தே ஓடினார்
ஆ: உன்னை மறவாமலே வந்த துணை நானன்றோ
உன்னை மறவாமலே வந்த துணை நானன்றோ
இருவரும்: ஆஹ் அஹ் அஹ்ஹா ஆஹ் அஹ் அஹ்ஹா
ஆஹ் அஹ் அஹ்ஹா அஹ்ஹ் அஹ்ஹா
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை
எண்ண.மே மாறுமோ
இசை
பெ: அஹ்ஹ ஆஹ் அஹ்ஹ ஆஹ் அஹ்ஹ
இசை
ஆ: வண்ணக்கொடியே வண்டாடும் மலரே
எண்ணம் இருந்தும் நாண.மா
இசை
பெ: பாவலர் தமிழின் பண்பான காதல்
மௌன கலையன்றோ பெண்மை
மனது நிலையன்றோ
இசை
பெ: பாடும் மனதின் பண்பான ஆசை
பார்வை வழியே தோன்றுமே
ஆ: இனி வரும் நாளெல்லாம்
நம் திருநாள் அன்றோ
இருவரும்: இனி வரும் நாளெல்லாம்
நம் திருநாள் அன்றோ
ஆஹ் அஹ் அஹ்ஹா ஆஹ் அஹ் அஹ்ஹா
ஆஹ் அஹ் அஹ்ஹா அஹ்ஹ் அஹ்ஹா
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை
எண்ண.மே மாறுமோ
InnisaiMazhai Presentation
( on 15th July’19)