பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் அருண்மொழி
இசை : இளையராஜா
பதிவேற்றம் வசீகரன்
பெண் : உன் னை விட
சொந் தம் எது..
அன் பை விட
சொர் கம் எது..
உன் னை விட்டு
நெஞ்சம் இது..
எங்கே வாழப் போகின்றது..
ஆண் : கண் ணைத் தொட்டு
வா ழும் இமை..
என்றும் தனி யாகாதம்மா
உன்னை யன்றி
என் ஜீவன் தான்
இங்கே இனி
வாழாதம்மா
பெண் : உன் னோடு இல்லாத..
என் வாழ்வு
எப்போதும் ஏது.. ஏது..
ஆண் : ஒன் றான பின் னாலும்
கண்மூட நே ரங்கள் ஏது.. ஏது..
பெண் : இது வானம்
என வாழும்..
இனி மாறாது...
ஆண் : வெண் நிலவுக்கு
வானத்தைப் புடிக் கலையா
என் கண்மணிக்கு இந்தக்
காளையப் புடிக் கலையா
பெண் : வெண்ணிலவுதான்
வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்மணிதான்
இளங்காளைய மறந்திடுமா...
பதிவேற்றம் வசீகரன்
நன்றி ங்க மகிழ்ச்சி