நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
படம்:தெய்வவாக்கு
இசை:இளையராஜா
ஆண்குரல்:இளையராஜா
பெண்குரல்:எஸ்.ஜானகி
ஆண்:வள்ளி வள்ளி என வந்தான்...
வடிவேலன் தான்...
புள்ளி வைத்து புள்ளி போட்டான்...
புது கோலம் தான்...
சொல்லித்தர சொல்லி கேட்டு...
தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்...
வள்ளி இன்ப வள்ளி என்று...
தினமும் முல்லைச்சரம் கொண்டு சூடினான்...
பெண்:வள்ளி வள்ளி என வந்தான்...
வடிவேலன் தான் ஓ..ஓ...
புள்ளி வைத்து புள்ளி போட்டான்...
புது கோலம் தான்...
தயவுசெய்து மீள்பதிவேற்றம்
பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
ஆண்:சொல்லால் சொல்லாதது...
காதல் சுகம் சொல்லில் நில்லாதது...
பெண்:கண்ணால் உண்டானது...
கைகள் தொட இந்நாள் ஒன்றானது...
ஆண்:வண்ணப்பூ வஞ்சிப்பூ...
வாய்வெடித்த வாசப்பூ...
அன்புத்தேன் இன்பத்தேன் கொட்டுமா...
பெண்:இந்தப்பூ சின்னப்பூ...
கன்னிப்போகும் கன்னிப்பூ...
வண்டுதான் வந்துதான் தட்டுமா...
ஆண்:என்னை மீ..ண்டும்...
கொஞ்சத் தூ..ண்டும்...
நாணல் போல தேகம் தன்னில்...
நாணம் என்னம்மா...
பெண்:வள்ளி வள்ளி என வந்தான்...
வடிவேலன் தான்...
புள்ளி வைத்து புள்ளி போட்டான்...
புது கோலம் தான்...
சொல்லித்தர சொல்லி கேட்டு...
தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்...
வள்ளி இன்ப வள்ளி என்று...
தினமும் முல்லைச்சரம் கொண்டு சூடினான்...
ஆண்:வள்ளி வள்ளி என வந்தான்...
வடிவேலன் தான்...
புள்ளி வைத்து புள்ளி போட்டான்...
புது கோலம் தான்...
தயவுசெய்து மீள்பதிவேற்றம்
பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
பெண்:வந்தாள் புல்லாங்குழல்...
வாங்கியதை ஏந்தும் மன்னன் விரல்...
ஆண்:மன்னன் சொல்லும் கவி...
மங்கைக்கது காதல் நீலாம்பரி...
பெண்:அம்மம்மா அப்பப்பா...
இன்பம் தரும் பானங்கள்...
இன்றைக்கும் என்றைக்கும் தித்திக்கும்...
ஆண்:மங்கை நீ கங்கை நீ...
வெண்ணிலவின் தங்கை நீ...
உன்னைத்தான் என் கண்கள் சந்திக்கும்...
பெண்:எந்தன் ஜீ..வன்...
கொஞ்சும் தே..வன்...
உன்னையின்றி வேறு இங்கு...
யாரும் இல்லையே...
ஆண்:வள்ளி வள்ளி என வந்தான்...
வடிவேலன் தான்...
புள்ளி வைத்து புள்ளி போட்டான்...
புது கோலம் தான்...
சொல்லித்தர சொல்லி கேட்டு...
தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்...
வள்ளி இன்ப வள்ளி என்று...
தினமும் முல்லைச்சரம் கொண்டு சூடினான்...
பெண்:வள்ளி வள்ளி என வந்தான்...
வடிவேலன் தான் ஓ..ஓ...
புள்ளி வைத்து புள்ளி போட்டான்...
புது கோலம் தான்...
சொல்லித்தர சொல்லி கேட்டு...
தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்...
வள்ளி இன்ப வள்ளி என்று...
தினமும் முல்லைச்சரம் கொண்டு சூடினான்...
ஆண்:வள்ளி வள்ளி என வந்தான்...
வடிவேலன் தான்...
பெண்:புள்ளி வைத்து புள்ளி போட்டான்...
புது கோலம் தான்...