பாடகி : சாதனா சர்கம்
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : காடு திறந்து ..........
கிடக்கின்றது......
காற்று மலர்களை ......
புடைக்கின்றது.....
@
ஆண் : காடு திறந்து.....
கிடக்கின்றது....
காற்று மலர்களை......
புடைக்கின்றது....
கண்கள் திறந்தே கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது
அடடா...................................ஆ ...........
நெஞ்சில் வரும் காதல் வலி
பூவில் ஒரு சூறாவளியோ ஓ ஓஹோ..............
ஓ..ஓ
பாடகி : சாதனா சர்கம்
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
பெண் : நெஞ்சை விட்டு
வந்த வார்த்தை ஒன்று
தொண்டைக்குள் சூழ் கொண்டதோ...............
ஆண் : உன்னை விட்டு
உடல் மீளவில்லை
என் கால்கள் வேர் கொண்டதோ................
பெண் : பூமிக்கு வந்த..
பனி துளி நான்....
சூரிய னே.... என்னை குடித்துவிடு....
ஆண் : யுகம் யுகமாய்...
நான் எரிந்து விட்டேன்...
பனி துளியே.....
என்னை அணைத்து விடு.......
ஆண் : உறவே........ உயிரே....
உணர்வே..................................................வே..................
நெஞ்சில் வரும் காதல் வலி
பூவில் ஒரு சூறாவளியோ ஓஹோ............
ஓ..ஓ
பாடகி : சாதனா சர்கம்
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : சிற்றின்பத்தின்
சின்ன வாசல் வழி
பேரின்பம்.... நாம் அடைவோம்...........
பெண் : கால் தடங்கள்...
அற்ற பூமியிலே...
காற்றாக.... நாம் நுழைவோம்...
ஆண் : சித்திரை மாதத்தை
நான் நனைத்து...
கோடையில் உனக்கொரு...
குளிர் கொடுப்பேன்....
பெண் : மார்கழி மாதத்தை...
நான் எரித்து...
முன்பனி காலத்தில்...
அனல் கொடுப்பேன்....
ஆண் : அடியே..... சகியே....
சுகியே................................யே ............
நெஞ்சில் வரும் காதல் வலி
பூவில் ஒரு சூறாவளியோ ஓஹோ...............
ஓ..ஓ
பெண் : காடு திறந்து....
கிடக்கின்றது....
காற்று மலர்களை.....
புடைக்கின்றது......
கண்கள் திறந்தே.... கிடக்கின்றது.....
காதல் உயிர்களை.... உடைக்கின்றது.........
ஆண் : அடடா.........................................ஆ ................
நெஞ்சில் வரும் காதல் வலி
பூவில் ஒரு சூறாவளியோ ஓ ஓ ...
ஹோ ஹோ.........