பெண்: பனிக்காலத்தில் நான் வாடினால்
உன் பார்வைதான் என் போர்வையோ
ஆண்: அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன்
அதற்கக்காகதான் மடி சாய்கிறேன்
பெண்: மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
ஆண்: நீதான் இனி நான்தான்
பெண்: நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
ஆண்: நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
நினைவோ ஒரு பறவை