️ ️
️ ️
கையில் தீபம் இருந்தும் நான்.,
கண்ணில்லா.மல் வா..ழ்ந்தேன்..
கண்ணை தந்..தும்..
உன்..னை நா.ன்.,
அன்னைப்போ.ல கா..ப்பே..ன்..
வா..ழ்க்கை என்..னும்.,
பள்..ளியில்.,
என்னை சேர்க்க வா ...அ
வா..ழ்க்கை என்..னும்.,
பள்..ளியில்.,
என்னை சேர்க்க வா...அ
விழிகள் ரெண்.டும்.,
பள்ளிக்கூ..டம்.ம்.,
தொடங்கு கண்..ணா.,
புதிய பா..டம்..
மடியில் சா..ய்ந்து.,
படிக்க வேண்டும்..
எங்கே என்.., ஜீ..வனே.,
உன்னில் கண்டேனே...எ
என்னை., தந்தே..னே...எ
தே..ரில் வந்..த.,
தெய்வமே..எ.,
தேவ பந்..தமே...எ..எ
எங்கே என்.., ஜீ..வனே.,
உன்னில் கண்டேனே...எ
என்னை., தந்.தேனே...எ