பொன்மான தேடி
நானும் பூவோடு வந்தேன்
பொன்மான தேடி
நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம்
அந்த மான் அங்கு இல்லை
அந்த மான் போன
மாயமென்ன
ஏன் ராசாத்தி
அடி நீ சொன்ன பேச்சி
நீர் மேல போட்ட
மாக்கொலமாசுதடி
அடி நான் சொன்ன பாட்டு
ஆத்தோரம் வீசும்
காத்தோடபோச்சுதடி
மானோ தவிசு வாடுது
மனசுல நினச்சி வாடுது
எனக்கோ ஆசை இருக்குது
ஆனா நிலைமை தடுக்குது
உன்ன மறக்க முடியுமா
உயிரை வெறுக்க முடியுமா?
ராசாவே .....
காற்றில் ஆடும் தீபம் போல
துடிக்கும் மனச அறிவாயோ
பொன்மான தேடி
நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம்
அந்த மான் அங்கு இல்லை
எனக்கும் ஒன்ன புரியுது
உள்ளம் நல்ல தெரியுது
அன்பு நம்ம சேர்த்தது
ஆசை நம்ம பிரிச்சது
உன்ன மறக்க முடியல
உயிரை வெறுக்க முடில
ராசாத்தி
நீயும் நானும் ஒண்ணா சேரும்
காலம் இனிமே வாராதோ?
இன்னொரு ஜென்மம் இருந்தா
அப்போது போரப்போம்
ஒன்னோடு ஒண்ணா
கலந்து அன்போடு இருப்போம்
அது கூடாமா போச்சுதுன்னா
என் ராசாவே
நான் வெண்மேகமாக
விடிவெள்ளியாக
வானத்தில் போரந்திருப்பேன்
என்ன அடையாளம் கண்டு
நீ தேடி வந்தா
அப்போது நான் சிரிப்பேன்
பொன்மான தேடி
நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம்
அந்த மான் அங்கு இல்லை