பெ : குடிமகனே…(ஆ:ஹா ஹா)
பெருங்குடி மகனே…..(ஆ:ம்...)
நான் கொடுக்கட்டுமா... அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா...
கொஞ்சம் எனக்கு
ஆ : குடிமகளே…
பெருங்குடி மகளே… யே யே....
நான் கொடுக்கட்டுமா..... அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா..
கொஞ்சம் எனக்கு....ஹ ஹா....
பெ : இடைவிட்ட பூவினா..ல்
கடை வைத்துக் காட்டுவே..ன்
கனிவிட்ட மார்பி...ல் சூட்டுவேன்..
ஹா...இடைவிட்ட பூவினால்
கடை வைத்துக் காட்டுவே...ன்
கனிவிட்ட மார்பி...ல் சூட்டுவேன்...
ஆ : எதுவரை போகுமோ(பெ: ஹ க்கா)
அதுவரை போகலாம்( பெ:ஹ ஹ ஹா)
எதுவரை போ...குமோ...
அதுவரை போகலாம்
புதுவகை ரசனையோடு பார்க்கலாம்...
பெ : ஹ பகலுக்கும் அதிசயம்
இரவுக்கும் அவசியம்
பழகிவிட்டால் என்ன ரகசியம்
ஆ : கனிவிட்ட மாமரம்
அணிலுக்கு மாத்திரம்
காதலில் வேறென்ன சாத்திரம்
பெ : குடிமகனே….(ஹோ க்கோ ஹ க்க ஹா)
பெருங்குடி மகனே…..
ஆ : நான் கொடுக்கட்டுமா......
அதை உனக்கு(பெ:ஹா.....)
கொடுத்து எடுக்கட்டுமா
கொஞ்சம்....எனக்கு ஹ க்கா ஹ
இந்த இனிய பாடலை தரத்தில்
தமிழில் வழங்குபவர்கள்
பெ : ஹா...கடலென்ன ஆழமா...
கருவிழி ஆழமா....
இறங்குங்கள் மயங்கி
நாம் நீந்தலாம்....(ஆ:ஹோ க்ஹோ)
கடலென்ன ஆழமா....
கருவிழி ஆழமா...
இறங்குங்கள் மயங்கி
நாம் நீந்தலா...ம்
ஆ : ஆயிரம் கண்களில்....(பெ:அஹேக்)
ஆ : அடிக்கடி நீந்தினேன்..(பெ'லா லலா..)
ஆ : ஆயிரம் கண்களில்
அடிக்கடி நீந்தினேன்...
ஆழத்தை இங்கு தானே காணலாம்....
பெ : ஹோ ஆண்டவன் படைப்பிலே
ஆனந்தம் ஒருவகை
பார்த்ததில்லை நான் இதுவரை
ஆ : வேண்டிய அளவிலும்
விடுகின்ற வரையிலும்
பார்த்து வைப்போம் நாம் பலமுறை
பெ : குடிமகனே…(ஆ:ஒஹோக்ஹோ)
பெருங்குடி மகனே…..கே கே எஹே
நான் கொடுக்கட்டுமா.... அதை உனக்கு..
கொடுத்து எடுக்கட்டுமா...
கொஞ்ச..ம் எனக்கு
ஆ : குடிமகளே…ஹே ஹே...
பெருங்குடி மகளே…ஹே ஹே ஹே
நான் கொடுக்கட்டுமா... அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா..
கொஞ்சம் எனக்கு.....(பெ:ஹா ஹா ஹா....