ஹா ஹா
ஹாஹாஹா
ஹாஹா
ஹாஹாஹாஹா
உன்னைக் கொடு
என்னைத்தருவேன்
இதுதான் காதலடி
கண்ணீர் கொடு
புன்னகைத்தருவேன்
இதுவம் காதலடி
தாலாட்டைக்கேட்காத
ஒரு ஜீவன் நானம்மா
தாயாகி நான் பாட
சேய் ஆகிக் கேளம்மா
தாழம்பூவே என் தோல் சாயம்மா
என்னைத்தந்து
உன்னைப்பெறுவேன்
காதல் இதுதானே
தன்னைத்தந்து
கனவைப்பெறுவேன்
காதல் இதுதானே..
brought u by faizal ahmed
ஏஏஏ
உந்தன் பேரை
எந்தன் பேனா
எழுதும்போது
அழுத்தாமல்
அன்பே நான் எழுதுவேன்
உயிரே உந்தன் கண்கள்
காணும் கனவில் கூட
நான் வந்து தாலாட்டுப் பாடுவேன்
என் நிழலை யாரும்தான்
மிதித்துப்போக விடமாட்டாய்
என்னைக்கில்ல எனக்கேதான்
சம்மதங்கள் தரமாட்டாய்
மூக்குத்தி நீ
குத்தாதடி என் கண்மனி
அந்த வலி கூட
எனைத்தாக்குமே
உன்னைக் கொடு
என்னைத்தருவேன்
காதல் இதுதானே
கண்ணீர் கொடு
புன்னகைத்தருவேன்
காதல் இதுதானே
humming
1
2
3
வெய்யில் காலம் வந்தால்
கண்ணின் இமைகள் ரெண்டை
உனக்காக குடையாக மாற்றுவேன்
காற்றில் துசும் வந்து
உந்தன் கண்ணில் பட்டால்
பூங்காற்றை
நான் கூண்டில் ஏற்றுவேன்
எந்தன் வீட்டுத் தோட்டத்தில்
நடந்ததந்த பூகம்பம்
பூகம்பத்தின் பின்னாலும்
பூமிமெல்ல பூ பூக்கும்
கரை ரெண்டுமே
காணாத ஓர்
நீரோடை நான்
அனைக்கும் அனைக்கட்டு நான் ஆகிறேன்
உன்னைக் கொடு
என்னைத்தருவேன்
இதுதான் காதலடி
கண்ணீர் கொடு
புன்னகைத்தருவேன்
இதுவும் காதலடி
ஆணுருவன் தாயான
அதியசயத்தை பார்த்தேனே
காதலியை தாலாட்டும்
காதலனை கண்டேனே
எந்தன் ஆயுள் ரேகை
உன் கையிலே
உன்னைக் கொடு
என்னைத்தருவேன்
இதுதான் காதலடி
என்னைத்தந்து
உன்னைப்பெறுவேன்
காதல் இதுதானே ....