பாடகி : சுஜாதா
பாடகா் : சங்கர் மஹாதேவன்
இசையமைப்பாளா் : வித்யாசாகர்
பெண் : ஆசை ஆசை இப்பொழுது
பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது...........
ஆண் : கண்ணால் உன்னால் இப்பொழுது
காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது............
பெண் : மலையாய் எழுந்தேன்.............
நான்...... இப்பொழுது ........
மணலாய் விரிந்தேன் .........
நான்...... இப்பொழுது..........
சுவடை பதித்தாய் ..........
நீ இப்பொழுது..........
@
பெண் : ஆசை ஆசை இப்பொழுது
பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது.............
பாடகி : சுஜாதா
பாடகா் : சங்கர் மஹாதேவன்
இசையமைப்பாளா் : வித்யாசாகர்
பெண் : தலை முதல் கால் வரை
இப்பொழுது........
நீ தவறுகள் செய்வது
எப்பொழுது.........
ஆண் : ம்ம்.. இடைவெளி குறைந்தது
இப்பொழுது...........
உன் இதழ்களை துவைப்பது
எப்பொழுது.............
பெண் : அருகம்புல் ஆகிறேன்
இப்பொழுது............
அதை ஆடு தான் மேய்வது
எப்பொழுது.................
ஆண் : திருவிழா ஆகிறேன் இப்பொழுது
நீ எனக்குள் தொலைவது
எப்பொழுது............
@
பெண் : ஆசை ஆசை ஆசை ஆசை
@
பெண் : ஆசை ஆசை ஆசை
பாடகி : சுஜாதா
பாடகா் : சங்கர் மஹாதேவன்
இசையமைப்பாளா் : வித்யாசாகர்
ஆண் : புல்வெளி ஆகிறேன்
இப்பொழுது........
நீ பனித்துளி ஆவது
எப்பொழுது...........
பெண் : ஆ… கொட்டும் மழை நான்
இப்பொழுது........
உன் குடிநீராவது எப்பொழுது.........
ஆண் : கிணற்றில் சூரியன்
இப்பொழுது.........
உன் கிழக்கில் உதிப்பது
எப்பொழுது.........
பெண் : புடவை கருவில்
இப்பொழுது.....
நீ புதிதாய் திறப்பது எப்பொழுது...............
@
பெண் : ஆசை ஆசை இப்பொழுது
பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம்
எப்பொழுது..........
ஆண் : கண்ணால் உன்னால் இப்பொழுது
காயங்கள் இப்பொழுது.........
காயம் தீரும் காலம்
எப்பொழுது............
ஆண் : மலையாய் எழுந்தேன்............
நான்... இப்பொழுது........
பெண் : மணலாய் விரிந்தேன்........
நான்... இப்பொழுது........
சுவடை பதித்தாய்
நீ இப்பொழுது..........
பாடகி : சுஜாதா
பாடகா் : சங்கர் மஹாதேவன்
இசையமைப்பாளா் : வித்யாசாகர்