படம் : நிழல்கள் (1980)
இசை : இளையராஜா
வரிகள் : கவிபேரரசு வைரமுத்து
பாடகர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
SoNg
By SowMiNi
ஏ ஹா ஓ ஹே ம்ம் லலலா
பொன்மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
LiKe Pannunga
and following my song page
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது
TaMiL LyRiCs
SowMiNi
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருனாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை
நான் செய்வேன்...
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது
ஆரே ஏ ஹா ஓ ஹுகும் ம்ம்...
ஆரே ஏ ஹா ஓ ஹுகும் ம்ம்...
ThAnKs
FoR JoiNiNg