பொன்மணி மேகலை ஆடுதே
உன் விழிதான் இடம் தேடுதே
பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே
என்னத்தான்...ஆ ஆ ஆ ஆ ஆ
என்னத்தான் உன்னை எண்ணிதான்
உடல் மின்னத்தான்
வேதனை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்கத்தில்
தேவனும் சோதித்தான்
மோகம் தான்
சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க
ஆனந்தம்தான்
இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
இந்த மான்
எந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவியே
என்னவனே