ஆ: தென்பாண்டிச்சீம ஓரமா
பெ: என் மாமன் வீட்டுத் தோட்டம்
ஆ: தை மாசம் மால நேரமா
பெ: பூ வாசம் ஆள தூக்கும்
ஆ: நித்தம் நித்தம் இந்த வண்டு சத்தம்
முத்தம் முத்தம் என்று பூவ சுத்தும்
பெ: நீ வட்டம் போடும்
பட்டுப் பூச்சி மாமா என் மாமா
பெ : தென்பாண்டிச்சீம ஓரமா
ஆ : ஒன் மாமன் வீட்டுத் தோட்டம்
பெ : தை மாசம் மால நேரமா
பெ: பூ வாசம் ஆள தூக்கும்
பெ : நித்தம் நித்தம் இந்த வண்டு சத்தம்
முத்தம் முத்தம் என்று பூவ சுத்தும்
ஆ : நா வட்டம் போடும்
பட்டுப் பூச்சி தா.....ம்மா நீ வா..மா...
பெ: மஞ்ச குளிக்கையில
ரொம்ப எடங்களிலே
காய்த்த நான் பார்த்தேன்
ஆ: எங்க காமி
பெ: ம் கையேடு
: மஞ்ச குளிக்கையில
ரொம்ப எடங்களிலே
காய்த்த நான் பார்த்தேன்...
ஆ: உன் ஒடம்புலதான்
நான் புகுந்துக்கிட்டேன்
உன் உசிருலதான்
நான் சேர்ந்துக்கிட்டேன்
பெ :பேசி மயக்குற ஆசாமி
உன்ன பாத்தே நடுங்குறேன் போ சாமி
ஆ: என் நரம்புகள்
துடிக்குது வாம்மா நீ......
பெ: தென்பாண்டிச்சீம ஓ...ரமா
ஆ :ஒன் மாமன் வீட்டுத் தோட்டம்
பெ: தை மாசம் மால நேரமா
ஆ :பூ வாசம் ஆள தூக்கும்
பெ: நித்தம் நித்தம் இந்த வண்டு சத்தம்
முத்தம் முத்தம் என்று பூவ சுத்தும்
ஆ: நா வட்டம் போடும் பட்டுப் பூச்சிதாம்மா
நீ வாம்மா
பெ: வரமாட்டேன் போ.....
ஆ: மானே மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே
தாவணி ஏன் உனக்கு
பெ: எப்புடி எப்புடி எப்புடி
எங்க இன்னொரு வாட்டி சொல்லு
ஆ: மானே மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே
தாவணி ஏன் உனக்கு...
பெ: நீ ரசிக்கிறத
நான் பார்த்துபுட்டேன்
ஆ: ஹ்ம்ம்ம்
பெ: உன் பசி அறிஞ்சி
நான் போத்திக்கிட்டேன்
ஆ: பாடா படுத்துற நீ நீ நீ
பட்டு பாய விரிக்கிறேன் வா வா நீ
பெ: உன் வசதிக்கு இருக்கிறேன் வெளையாடு
ஆ: தென்பாண்டிச்சீம ஓரமா
பெ: என் மாமன் வீட்டுத் தோட்டம்
ஆ: தை மாசம் மால நே..ரமா
பெ: பூ வாசம் ஆள தூக்கும்
ஆ: நித்தம் நித்தம் இந்த வண்டு சத்தம்
முத்..தம் முத்..தம் என்று பூவ சுத்தும்
பெ: நீ வட்டம் போடும்.......
பட்டுப் பூச்சி மாமா என் மாமா
ஆ: ஆமா..