menu-iconlogo
logo

Kaalidhasan Kannadhasan Kavithai

logo
Paroles
ஆண்: ஆ ஆ ஆ ..அ அ அ

பெண்: ஆ ஆ ஆ

ஆண்: ஆ ஆ ஆ

பெண்: ஆ ஆ ஆ

ஆண்: ஆ ஆ ஆ ..அ அ அ

பெண்: ஆ ஆ ஆ

ஆண்: ஆ ஆ ஆ ..அ அ அ

பெண்: ஆ ஆ ஆ

ஆண் : காளிதாசன்

கண்ணதாசன்

கவிதை நீ……

நெருங்கி வா படிக்கலாம், ரசிக்கலாம்……

பெண் : காளிதாசன்

கண்ணதாசன்

கவிதை நீ……

நெருங்கி வா படிக்கலாம், ரசிக்கலாம்……

ஆண் : காளிதாசன் கண்ணதாசன்

கவிதை நீ……

பாடலையும் அதன் தமிழ் வரிகளையும்

உங்களுக்காக கொண்டு வருவது

பெண்: ஆ ஆ ஆ

பெண் : ஓடைப்பாயும் தண்ணீரில்

ஆடைகள் நனைய ஹோய்ய்

ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளைய…

ஆண் : தாமரை மடலே, தளிருடலே அலைத்தழுவ…

பூநகை புரிய, இதழ் விரிய, மது ஒழுக…

பெண் : இனிமை தான்………

இனிமை தான் பொழிந்ததே, வழிந்ததே…

காளிதாசன்

கண்ணதாசன்

கவிதை நீ…….

நெருங்கி வா படிக்கலாம், ரசிக்கலாம்……

ஆண் : காளிதாசன் கண்ணதாசன்

கவிதை நீ……

பாடலையும் அதன் தமிழ் வரிகளையும்

உங்களுக்காக கொண்டு வருவது

ஆண்: தந்தானே தானே ஹோய்

தந்தானே தானே

தந்தானே தானே ஹோய்

தந்தானே தானே

தந்தானே தானே நா

தந்தானே தானா

தந்தானே தானே நா

தந்தானே தானா

ஆண் : ஆதியந்தம் எங்கேயும்

அழகுகள் தெரிய…. ஹோய்..

மேலும் கீழும் கண்பார்வை அபிநயம் புரிய…

பெண் : பூவுடல் முழுக்க

விரல் பதிக்க, மனம் துடிக்க…

பாற்கடல் குளிக்க, இடம்

கொடுக்க, தினம் மிதக்க

ஆண் : சமயம் தான் …

சமயம் தான் அமைந்ததே, அழைத்ததே……

காளிதாசன்

கண்ணதாசன்

கவிதை நீ……

பெண் : நெருங்கி வா

படிக்கலாம், ரசிக்கலாம்……

ஆண் : காளிதாசன்

பெண் : கண்ணதாசன்

ஆண் : கவிதை நீ…….