ஆ: பூப்பறித்தேன் இந்த பூம்பாவைக்காக..
நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக..
பெ: மாலையுடன் திருமாங்கல்யம் சூடி..
கையணைபேன் நல்ல கன்னூஞ்சல் ஆடி
ஆ: கேள்.. காது குளிர
காதல் எனும் கீதை நாளும் படிப்பேன்...
பெ: நான்... காலம் முழுதும்
கண்ணன் தொடும் ராதை போல இருப்பேன்..
ஆ: அம்மம்மா... கண்ணம்மா...
ஆசை என்னும் மழை ஓயாது ஓயாதம்மா...
பெ: அல்லாஹ் உன் ஆணைப்படி
எல்லாம் நடக்கும் ஓ.. எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம்
நன்மை பிறக்கும் ஓ.. நன்மை பிறக்கும்
உயிர் காதல்.. இன்று உண்டானது
இரு ஜீவன்.. ஒன்று என்றானது
எந்த பிறப்பும்... நீயும் நானும் கூட
ஆ: அல்லாஹ் உன் ஆணைப்படி
எல்லாம் நடக்கும் ஓ.. எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம்
நன்மை பிறக்கும் ஓ.. நன்மை பிறக்கும்