பாடியவர்கள்: பவதாரிணி ஜாலி ஆப்ரகாம்
இசை : இளையராஜா
தரமான பாடல்களை smulian hq
பாடி மகிழுங்கள்!
ஆ: ஒரு சின்ன. மணிக்குயிலு
சிந்து.. படிக்குதடி
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே..
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே..
ஒரு பாக்கு வெத்தலையாம்
அதமாத்திக் கொள்ளனுமாம்
நல்ல நாள் குறிக்கனுமாம்
அத நிச்சயம் செய்யனுமாம்
அட தக்கிடத தத்தோம் தக்கிடத தத்தோம்
கொட்டு முழங்கனுமா..
பெ: ஒரு சின்ன. மணிக்குயிலு
சிந்து.. படிக்குதடி
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே..
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே..
கோ: குக்குக் குக்குக்
குக்குக் குக்குக் குக்குக்
குக்குக் குக்குக் குக்குக்
குக்குக் குக்குக்கூ
குக்குக்குக்குக்கூ
குக்குக்குக்குக்கூ கூ கூ
குக்குக்குக்குக்கூ கூ கூ
குக்குக்குக்குக்கூ கூ கூ
குக்குக்குக்குக்கூ கூ கூ
குக்குக்குக்குக் குக்குக்குக்குக்
குக்குக்குக்குக் கூ
பெ: கற்பூர வாசம் வந்து
காற்றோடு கலப்பது போல்
உன்னோடு கலந்திருக்க சாமி சொன்னதையா..
காற்றாக நான் கலந்து மூச்.சாக உள்ளிருந்து
உன்னோடு வாழ்ந்திருக்க
வாழ்த்து சொல்லுதையா...
ஆ: கல்லான எம்.மனச கரைச்சு விட்ட கட்டழகி
கண்ணீரை தொடச்சதந்த சாமிதானே பொட்டழகி
சொல்லாலே அம்பெடுத்து
கண்ணாலே குறிபாத்ததும்
பொல்லாத சாமி முன்னே
சொல்லி என்னை இழுத்ததும்
பெ: சரியா தவறா அதை நடத்திடும் தெய்வம்
தக்கிடத தத்தோம் தக்கிடத தத்தோம்
கொட்டு முழங்கனுமா
ஆ: சிறு சிந்து. சுமந்து வந்த
காற்றும்.. இனிக்குதடி
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே..
பெ: ஒரு சின்ன. மணிக்குயிலு
சிந்து.. படிக்குதடி
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே..
இனிய இப்பாடலை
தரமாக உங்களுக்கு
விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,
பதிவிறக்கம் மீள் பதிவேற்றங்களை
தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி!
ஆ: பூவான பூ.வழகி பூ போல..தேர் வருமாம்
சீரான ஊர்வலமா சீர் கொண்டு வருமாம்
வெள்ளி மணி குலுங்க
விளையா.டும் பூங்கிளியாம்
தங்க. மணிச் சரமும் தான் கொண்டு வருமாம்
பெ: முத்தான நிலவொளியில்
அன்புக்குடிசை போடலாம்
காற்றாக கவிதைபாடி நாமும் அங்கு வீசலாம்
இல்லாத சுகங்கள் தேடி அலையும் இந்த உலகிலே
நில்லாத பறவைபோல போதும் என்று வாழலாம்
ஆ: அன்பே அன்பே அதை நடத்திடும் தெய்வம்
தக்கிடத தத்தோம் தக்கிடத தத்தோம்
கொட்டு முழங்கனுமா
பெ: ஒரு சின்ன. மணிக்குயிலு
சிந்து.. படிக்குதடி
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே..
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே...
ஆ: ஒரு பாக்கு வெத்தலையாம்
அதமாத்திக் கொள்ளனுமாம்
நல்ல நாள் குறிக்கனுமாம்
அத நிச்சயம் செய்யனுமாம்
பெ: அட தக்கிடத தத்தோம் தக்கிடத தத்தோம்
கொட்டு முழங்கனுமா...
ஆ: ஒரு சின்ன. மணிக்குயிலு
சிந்து... படிக்குதடி
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே...
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே...