பெ: ம்ம் ம்ம் ஹூம் ம்ம்ம் ..
ஓஹோ ஒஹோஹோ.. ஒஹோஹோ
இது இரவா.. பகலா..
ஆ: நீ நிலவா.. கதிரா..
பெ: இது இரவா.. பகலா...
ஆ: நீ நிலவா.. கதிரா..
பெ: இது வனமா மாளிகையா..
ஆ: நீ மலரா ஓவியமா..
பெ: இது வனமா மாளிகையா..ஆ..
ஆ: நீ மலரா ஓவியமா ஓ..ஓ..
பெ: இது இரவா பகலா..
ஆ: நீ நிலவா கதிரா..
இசை: எம் எஸ் விஸ்வநாதன்
குரல்: யேசுதாஸ், வாணிஜெயராம்
பெ: மேகம் என்பதும் மின்னல் என்பதும்
அருகில் இல்லையா..
ஆ: உன் கூந்தல் என்பதில்
பூச்சரம் வைப்பது அறிவாய் இல்லையா..
பெ: மேகம் என்பதும் (ஆ: ஆ.. )
மின்னல் என்பதும்
அருகில் இல்லையா..
ஆ: உன் கூந்தல் என்பதில் பூச்சரம்
வைப்பது அறிவாய் இல்லையா..
பெ: இது கனியா காயா..
ஆ: அதை கடித்தா..ல் தெரியும்..
பெ: இது பனியா மழையா..ஆ..
ஆ: எனை அணைத்தால் தெரியும்
பெ: இது இரவா.. பகலா..
ஆ: நீ நிலவா.. கதிரா..
பதிவேற்றங்கள் அனைத்தும்
விலை செலுத்தித் தரமாக
தயாரிக்கப்படுபவையாகும்.
இலவசமாக பெறப்பட்டவை அல்ல.
பாடியபின் பாடலுக்கு
வழங்கி ஊக்குவியுங்கள்.
மற்றவரும் பாடி மகிழ உதவுங்கள். நன்றி!
பெ: தென்றல் வந்ததும் வண்ணப்பூங்கொடி
எதனால் அசைந்தது..
ஆ: தன்னை மறந்து காதல்
கனிந்து ஒன்றாய் இணைந்தது..
பெ: தென்றல் வந்ததும் (ஆ: ஆ..)
வண்ணப்பூங்கொடி
எதனால் அசைந்தது..
ஆ: தன்னை மறந்து காதல்
கனிந்து ஒன்றாய் இணைந்தது..
பெ: இது குயிலா.. குழலா..
ஆ: உன் குரலின் சுகமே..
பெ: இது மயிலா மானா..
ஆ: அவை உந்தன் இனமே..
பெ: இது இரவா.. பகலா
ஆ: நீ நிலவா.. கதிரா..
பாடலை
(முழு ஆர்கெஸ்ட்ரா) தரமாக
தயாரித்து வழங்குவது
பெ: பாலின் நிறமும் தேனின்
நிறமும் ஒன்றா..ய்க் காணுமா..
ஆ: பூவை கன்னமும் கோவை
இதழும் ஒன்றாய் ஆகுமா..
பெ: இங்கு கிளிதா..ன் அழகா..
ஆ: உன் அழகே அழகு..
பெ: இந்த உலகம் பெரிதா..ஆ..
ஆ: நம் உறவே பெரிது..
இருவரும்: நன நனனா.. நனனா..
நன நனனா.. நனனா..
நன நனனா.. நனனா..