menu-iconlogo
logo

Kumari Pennin Ullatthile

logo
Paroles
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே

குடியிருக்க நான் வரவேண்டும்

குடியிருக்க நான் வருவதென்றால்

வாடகை என்ன தரவேண்டும்

குமரி பெண்ணின் கைகளிலே

காதல் நெஞ்சை தரவேண்டும்

காதல் நெஞ்சை தந்து விட்டு

குடியிருக்க நீ வரவேண்டும்

குமரி பெண்ணின் கைகளிலே

காதல் நெஞ்சை தரவேண்டும்

காதல் நெஞ்சை தந்து விட்டு

குடியிருக்க நீ வரவேண்டும்

திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம்

கன்னி ஊர்வலம் வருவாள்

திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம்

கன்னி ஊர்வலம் வருவாள்

அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டு

தன் உள்ளம் தன்னையே தருவாள்

அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டு

தன் உள்ளம் தன்னையே தருவாள்

நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள

சுகம் மெல்ல மெல்லவே புரியும்

நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள

சுகம் மெல்ல மெல்லவே புரியும்

கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ

துணையை தேடி நீ வரலாம்

கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ

துணையை தேடி நீ வரலாம்

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே

குடியிருக்க நான் வரவேண்டும்

குடியிருக்க நான் வருவதென்றால்

வாடகை என்ன தரவேண்டும்

பூவை என்பதோர் பூவை கண்டதும்

தேவை தேவை என்று வருவேன்

இடை மின்னல் கேட்க நடை அன்னம் கேட்க

அதை உன்னை கேட்டு நான் தருவேன்

கொடுத்தாலும் என்ன எடுத்தாலும் என்ன

ஒரு நாளும் அழகு குறையாது

அந்த அழகே வராமல் ஆசை வருமோ

அமுதும் தேனும் நீ பெரலாம்

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே

குடியிருக்க நான் வரவேண்டும்

குடியிருக்க நான் வருவதென்றால்

வாடகை என்ன தரவேண்டும்

குமரி பெண்ணின் கைகளிலே

காதல் நெஞ்சை தரவேண்டும்

காதல் நெஞ்சை தந்து விட்டு

குடியிருக்க நீ வரவேண்டும்

Kumari Pennin Ullatthile par P. Susheela - Paroles et Couvertures