menu-iconlogo
logo

Ninaithen Vanthai Nooru Vayathu

logo
Paroles
ஆ; நினைத்தேன் வந்தா..ய் நூறு வயது....

கேட்டேன் தந்தா..ய் ஆசை மனது....

பெ: நினைத்தேன் வந்தா..ய் நூறு வயது ....

கேட்டேன் தந்தா..ய் ஆசை மனது....

ஆ:நூறு நிலாவை ஒரு நிலவாக்கி

பாவை என்றேன்

பெ:ஆயிரம் மலரை ஒரு மலராக்கி

பார்வை என்றேன்

ஆ: கண் மீனாக மானாக நின்றாடவோ..

பெ: சொல் தேனாக தாயாகப் பண்பாடவோ ..

ஆ: மா..லை..நே..ரம் வந்துறவாடவோ

பெ: மா..லை..நே..ரம் வந்துறவாடவோ

பெ: ஓஓ ..ஓ... ஹோ..ஓய்..யா

ஓஓ ..ஓ... ஹோ..ஓய்..யா

பெ: நினைத்தேன் வந்தா..ய் நூறு வயது

கேட்டேன் தந்தா..ய் ஆசை மனது..

ஆ: நிலைக்கண்ணாடி கண்ணம் கண்டு ஆஆ.. ஹா

மலர் கள்ளூறும் கிண்ணம் என்று ஓ ஓ..ஹோ

அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா..

அன்புத் தேனோடை பாய்கின்ற சொர்க்கம் வா..

அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா..

அன்புத் தேனோடை பாய்கின்..ற சொர்க்கம் வா

பெ:மன்னன் தோளோடு அள்ளிக்கொஞ்சும் கிள்ளை

அவள் தேரோடு பின்னிச்செல்லும் முல்..லை

உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்..

உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்..

உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்..

உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்..

பெ: நினைத்தேன் வந்தாய் நூறு வயது....

கேட்டேன் தந்தாய் ஆசை மனது....

ஆ : இடை நூலாடிச்செல்ல செல்ல ஆ ஆ..ஹா

பெ : அதை மேலாடை மூடிக்கொள்ள ஓ ஓ..ஹோ

ஆ: சின்னப்பூ மேனி காணாத கண் என்ன..

பெ: சொல்லித்தீராத இன்பங்கள் என்னென்ன

ஆ: சின்னப்பூ மேனி காணாத கண் என்ன

பெ: சொல்லித்தீராத இன்பங்..கள் என்னென்ன

இருவர் : ஓஓ ..ஓ... ஹோ..ஓய்..யா

ஓஓ ..ஓ... ஹோ..ஓய்..யா

இருவர்: நினைத்தேன் வந்தா..ய் நூறு வயது..

கேட்டேன் தந்தா..ய் ஆசை மனது..

நினைத்தேன் வந்தா..ய் நூறு வயது..

கேட்டேன் தந்தா..ய் ஆசை மனது..