பெ:பூத்தது பூந்தோப்பு...
பாத்து பாத்து...
ஆ:ஆ..ஹா போட்டது மாராப்பு...
தேடி பாத்து
பெ:ஓ..ஹோ நேத்தொரு நீரூத்து
பொங்கி எழுந்து ஆனது காட்டாறு
பொங்கிப் புரளுது ஆ..ஹா...
ஆ:பூத்தது பூந்தோப்பு...
பாத்துப் பாத்து...
பெ:ஆ..ஹா போட்டது மாராப்பு...
தேடிப் பாத்து ஹோ...
குழு:தானதந்தம் தீனதந்தம்...
தந்தனத்த தந்ததந்தனா...
தானதந்தம் தீனதந்தம்...
தந்தனத்த தந்ததந்தனா...
தானதந்த தந்தீனம்...
தனதீம் தந்தீனம்...
தானதந்த தந்தீனா...
தானதந்த தந்தீனம்...
தனதீம் தந்தீனம்...
தானதந்த தந்தீனா...
பெ:கேட்குது பாட்டு பாட்டு...
தூக்குது நேரம் பாத்து...
வாட்டுது ஆசைக் கூத்து...
சீக்கிரம் மாலை மாத்து...
ஆ:பூவெல்லாம் சேர்த்து கோத்து...
மாலையா ஆனது...
நாளெல்லாம் பாத்துப் பாத்து...
நாணமும் போனது...
பெ:மாமனே மாங்கனி நானே...
ஏந்தவா தேவனே...
காமனே கை தொடத்தானே...
காயுதே தேகமே...
ஆ:பூவிழி காட்டும்...
போதையும் வாட்டும் ஏறுதே பாரமே...
பெ:ஆ..ஹா பூத்தது பூந்தோப்பு...
பாத்துப் பாத்து...
ஆ:ஆ..ஹா போட்டது மாராப்பு...
தேடிப் பாத்து...
பெ:ஓ..ஹோ நேத்தொரு நீரூத்து...
பொங்கி எழுந்து ஆனது காட்டாறு...
பொங்கிப் புரளுது ஆ..ஹா...
ஆ:பூத்தது பூந்தோப்பு...
பாத்துப் பாத்து...
பெ:ஆ..ஹா போட்டது மாராப்பு...
தேடிப் பாத்து ஹோ...
ஆ:கூந்தலா மேகம் தானா...
கூடுது மோகம் தானா...
சேர்ந்தது யோகம் தானா...
பாடுது ராகம் தானா...
பெ:பார்த்ததும் பாவை யானா...
பார்வையால் மாறினா...
சேர்த்ததும் தேவி யானா...
தினசரி உன் கானா...
ஆ:கோயிலில் வாழ்கிற மீனா...
வாழ்க்கையை காட்டினா...
கூடவும் கைகளை சேர்த்து...
வானத்தில் ஏத்தினா...
பெ:பாலோடு தேனா...
சேருது தானா...
பாடினால் தேன் தனா...
ஆ:ஆ..ஹாபூத்தது பூந்தோப்பு...
பாத்து பாத்து...
பெ:ஆ..ஹா போட்டது மாராப்பு...
தேடி பாத்து
ஆ:ஓ..ஹோ நேத்தொரு நீரூத்து...
பொங்கி எழுந்து ஆனது காட்டாறு...
பொங்கிப் புரளுது ஆ..ஹா...
பெ:பூத்தது பூந்தோப்பு...
பாத்துப் பாத்து...
ஆ:ஆ..ஹா போட்டது மாராப்பு...
தேடிப் பாத்து ஹோ...