menu-iconlogo
logo

ORU KADHAL DEVATHAI

logo
Paroles
பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசை:இளையராஜா

ஆண் : ஒரு காதல் தேவதை

பூமியில் வந்தால்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கல்லுரும் காலை வேளையில்

பெண் : ஒரு காதல் தேவதை

பூமியில் வந்தால்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

கல்லுரும் காலை வேளையில்

ஆண் : ஒரு காதல் தேவதை

பூமியில் வந்தால்

ஆண் : பூக்களின் கருவறையில்

பிறந்தவள் நீயா?

பூவுக்கொரு பூஜை செய்ய

பிறந்தவன் நான் இல்லையா

பெண் : இதயத்தின் தாமரையில்

இருப்பவன் நீயா?

தாமரைக்குள் வீடுகட்டி

தந்தவள் நான் இல்லையா

ஆண் : ஓடோடி வந்ததால்

உள்மூச்சு வாங்குது

பெண் : உன் மூச்சில் அல்லவா

என் மூச்சும் உள்ளது

ஆண் : ஒன்றானது...

பெண் : ஒரு காதல் தேவதை

பூமியில் வந்தால்

ஆண் : ஒரு காதல் காவியம்

கையோடு தந்தாள்

பெண் : கல்லுரும் காலை

வேளையில்

ஆண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்

பெண் : யாருக்கு யார் உறவு

யார் அறிவாரோ?

என் பெயரில் உன் பெயரை

இயற்கையும் எழுதியதோ?

ஆண் : பொன் மகள் மூச்சு விட்டால்

பூ மலராதோ?

பூ மகளின் வாய் மொழியே

பூஜைக்கு வேதங்களோவே?

பெண் : கல்லூரி வாழ்க்கையில்

காதல் ஏன் வந்தது

ஆண் : ஆகாயம் எங்கிலும்

ஈரம் யார் தந்தது?

பெண் : இயல்பானது..

ஆண் : ஒரு காதல் தேவதை

பூமியில் வந்தால்

பெண் : ஒரு காதல் காவியம்

கையோடு தந்தாள்

ஆண் : கல்லுரும் காலை

வேளையில்

பெண் : லல லல லால

லா லா லல லா லா

லல லல லால லா லா லல

லா லா

ORU KADHAL DEVATHAI par S. P. Balasubrahmanyam/K. S. Chitra - Paroles et Couvertures