menu-iconlogo
logo

Kaaththodu Poovurasa

logo
Paroles
பெ: காத்தோடு பூவுரச.. பூவ வண்டுரச

உன்னோடு நான்.. என்னோடு நீ

பூவா...காத்தா...உரச

ஆ: காத்தோடு பூவுரச.. பூவ வண்டுரச

உன்னோடு நான்.. என்னோடு நீ

பூவா...காத்தா...உரச

பெ: ஏத்தம் போட்டு எறைச்ச தண்ணி ஓடும்

ஏத்தம் போட்டு எறைச்ச தண்ணி ஓடும்

ஏன்...அது ஏன்

அதைத்தேடும் வயலும் வாடும்

ஆ: ஆறாதோ தாகம் வந்தா

ஆச மோகம் வந்தா

ஆத்தாடி...ஆளாகி...நாளாச்சுதோ

பெ: காத்தோடு பூவுரச.. பூவ வண்டுரச

உன்னோடு நான்...

ஆ: ஆ...என்னோடு நீ

பூவா...காத்தா...உரச

ஆ:கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி

கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி

யார்...அது யார்

அதைக்கேட்டால் தெரியும் சேதி

பெ: நான் தானே சின்னப்பொண்ணு

பூவும் நானும் ஒண்ணு

நான் யாரு...தேனாறு...நீராட வா

ஆ: காத்தோடு பூவுரச.. பூவ வண்டுரச

உன்னோடு நான்..

பெ: ஆஆ.. என்னோடு நீ

பூவா...காத்தா...உரச