பெ : ஆஆ ஆஆ ஆஆ
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
ஆ : உன் கூந்தல்
என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள் ஹா
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்..
பெ : ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆ
ஆ : இலைகளில் காதல் கடிதம்
வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும்
இளமை வரையும் ஓர் கவிதை
இலைகளில் காதல் கடிதம்
வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும்
இளமை வரையும் ஓர் கவிதை
பெ : மௌனமே சம்மதம் என்று
ஆ : ஓ..
தீண்டுதே மன்மத வண்டு
ஆ : ஓ..
பெ: மௌனமே சம்மதம் என்று..
தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு....
ஆ : ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பெ :பொன்மேகம்
நம் பந்தல்
ஆ : உன் கூந்தல்...
என்னூஞ்சல்
இந்த இனிய பாடலை SHQ தரத்தில்
தமிழ் வரிகளில் வழங்குபவர்கள்
பெ : வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன்
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும்
மகிழ்ந்து உனக்கு வேராவேன்
ஆ : பூவிலே மெத்தைகள் தைப்பேன்
பெ : ஆ..
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
பெ: ஆ..
ஆ : பூவிலே மெத்தைகள் தைப்பேன்
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன்
ஹா ஹா
பெ : ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
ஆ : உன் கூந்தல்
என்னூஞ்சல்
பெ : உன் வார்த்தை சங்கீதங்கள்..
ரோஜாவை தாலாட்டும்
தென்றல்
பொன்மேகம்
நம் பந்தல்..