menu-iconlogo
logo

Saamikitta Solli Vachu

logo
Paroles
ஆண்: தாமிக்கிட்ட சொல்லி வச்சு

சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே

இந்த பூமியுள்ள காலம் மட்டும்

வாழும் இந்த அன்புக் கதையே

ஆண்: சாமிக்கிட்ட சொல்லி வச்சு

சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே..

இந்த பூமியுள்ள காலம் மட்டும்

வாழும் இந்த அன்புக் கதையே

சாமிக்கிட்ட சொல்லி வச்சு

சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே..

இந்த பூமியுள்ள காலம் மட்டும்

வாழும் இந்த அன்புக் கதையே....

பெண்: முத்துமணியே பட்டுத்துணியே..

ரத்தினமும் முத்தினமும்

சேர்ந்து வந்தச் சித்திரமே

ஆண்: சாமிக்கிட்ட சொல்லி வச்சு

சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே..

பெண்: இந்த பூமியுள்ள காலம் மட்டும்

வாழும் இந்த அன்புக் கதையே....

ஆண்: கூவாத குயில் ஆடாத மயில்

நானாக இருந்தேனே

பூவோடு வரும் காற்றாக எனை

நீ சேரத் தெளிந்தேனே

பெண்: ஆதாரம் அந்த தேவன் ஆணை

சேர்ந்தாய் இந்த மானை..

ஆண்: நாவார ருசித்தேனே தேனை

தேர்ந்தேன் இன்று நானே..

பெண்: வந்தத் துணையே வந்து அணையே..

ஆண்:அந்த முல்ல சந்திரனை

சொந்தம் கொண்ட சுந்தரியே

பெண்: சாமிக்கிட்ட சொல்லி வச்சு

சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே..

ஆண்: இந்த பூமியுள்ள காலம் மட்டும்

வாழும் இந்த அன்புக் கதையே..

பெண்: முத்துமணியே பட்டுத்துணியே

ஆண்: ரத்தினமும் முத்தினமும்

சேர்ந்து வந்தச் சித்திரமே

பெண்: சாமிக்கிட்ட சொல்லி வச்சு

சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே

ஆண்: இந்த பூமியுள்ள காலம் மட்டும்

வாழும் இந்த அன்புக் கதையே....

பெண் : காவேரி அணை மேலேறி நதி

ஓடோடி வரும் வேகம்

பூவான எனை நீ சேரும் விதி

மாறாத இறை வேதம்

ஆண் : பூலோகம் இங்கு வானம் போலே

மாறும் நிலை பார்த்தேன்..

பெண் : வாழ்நாளின் சுகம் தான் இது போலே

வாழும் வழி கேட்டேன்..

ஆண் : வண்ணக் கனவே வட்ட நிலவே

பெண் : என்ன என்ன இன்பம் தரும்

வண்ணம் கொண்ட கற்பனையே

ஆண் : சாமிக்கிட்ட சொல்லி வச்சு

சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே..

பெண் : இந்த பூமியுள்ள காலம் மட்டும்

வாழும் இந்த அன்புக் கதையே..

ஆண் : முத்துமணியே பட்டுத்துணியே

பெண் : ரத்தினமும் முத்தினமும்

சேர்ந்து வந்தச் சித்திரமே

ஆண் : சாமிக்கிட்ட சொல்லி வச்சு

சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே..

பெண் : இந்த பூமியுள்ள காலம் மட்டும்

வாழும் இந்த அன்புக் கதையே....

Saamikitta Solli Vachu par S. P. Balasubrahmanyam/S Janaki - Paroles et Couvertures