menu-iconlogo
logo

Then Poove Poove Vaa

logo
Paroles
ஆண்: தேன் பூவே பூவே வா

தென்றல் தேட

பூந்தேனே தேனே வா

தாகம் கூட

நான் சொல்லும் கானம்

நீ தந்த தானம்

நான் சொல்லும் கானம்

நீ தந்த தானம்

நூறு ராகம்

நெஞ்சோடுதான்

பெண்: உனை நினைத்தேன்

பூவே பூவே வா

தென்றல் தேட...

ஆண்: பனி விழும் புல்வெளியில்

தினம்தினம் பொன் பொழுதில்

பெண்: கனி விழும் உன் மடியில்

கலந்திடும் உன் உறவில்

ஆண்: நானும் கம்பன் தான்

கொஞ்சும் போது

பெண்: ஓ..கொஞ்சும் இன்பம் போல்

வேறு ஏது

ஆண்: தேவதேவி

என்னோடு தான்...

பெண்: உனை நினைத்தேன்...

பூவே பூவே வா

தென்றல் தேட..

ஆண்: பூந்தேனே தேனே வா

தாகம் கூட

பெண்: இடையினில் உன் விரல்கள்

எழுதிடும் என் சுகங்கள்

ஆண்: அணைக்கையில்

உன் உடலில்

அழுந்திடும் என் நகங்கள்

பெண்: மீண்டும் மீண்டும் நான்

வேண்டும்போது

ஆண்: ஹா..காதல் யோகம்தான்

கட்டில் மீது

பெண்: காணவேண்டும்

உன்னோடு தான்

ஆண்: உனை நினைத்தேன்...

பூவே பூவே வா

தென்றல் தேட..

பூந்தேனே தேனே வா

தாகம் கூட

பெண்: நான் சொல்லும் கானம்

நீ தந்த தானம்

நான் சொல்லும் கானம்

நீ தந்த தானம்

நூறு ராகம் நெஞ்சோடுதான்

ஆண்: உனை நினைத்தேன்

பூவே பூவே வா

பெண்: லா....லா...லா

லா..லாலா..லா..லா

லால லாலா

Then Poove Poove Vaa par S. P. Balasubrahmanyam/S. Janaki - Paroles et Couvertures