ஆண்: தேன் பூவே பூவே வா
தென்றல் தேட
பூந்தேனே தேனே வா
தாகம் கூட
நான் சொல்லும் கானம்
நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம்
நீ தந்த தானம்
நூறு ராகம்
நெஞ்சோடுதான்
பெண்: உனை நினைத்தேன்
பூவே பூவே வா
தென்றல் தேட...
ஆண்: பனி விழும் புல்வெளியில்
தினம்தினம் பொன் பொழுதில்
பெண்: கனி விழும் உன் மடியில்
கலந்திடும் உன் உறவில்
ஆண்: நானும் கம்பன் தான்
கொஞ்சும் போது
பெண்: ஓ..கொஞ்சும் இன்பம் போல்
வேறு ஏது
ஆண்: தேவதேவி
என்னோடு தான்...
பெண்: உனை நினைத்தேன்...
பூவே பூவே வா
தென்றல் தேட..
ஆண்: பூந்தேனே தேனே வா
தாகம் கூட
பெண்: இடையினில் உன் விரல்கள்
எழுதிடும் என் சுகங்கள்
ஆண்: அணைக்கையில்
உன் உடலில்
அழுந்திடும் என் நகங்கள்
பெண்: மீண்டும் மீண்டும் நான்
வேண்டும்போது
ஆண்: ஹா..காதல் யோகம்தான்
கட்டில் மீது
பெண்: காணவேண்டும்
உன்னோடு தான்
ஆண்: உனை நினைத்தேன்...
பூவே பூவே வா
தென்றல் தேட..
பூந்தேனே தேனே வா
தாகம் கூட
பெண்: நான் சொல்லும் கானம்
நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம்
நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்
ஆண்: உனை நினைத்தேன்
பூவே பூவே வா
பெண்: லா....லா...லா
லா..லாலா..லா..லா
லால லாலா