படம் : பொல்லாதவன்
இசை : மெல்லிசை மன்னர்
பதிவேற்றம் :
அதோ வாராண்டி வாராண்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா…
அதோ வாராண்டி வாராண்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா
ஒண்ணோடு... ஒண்ணாக...
கண்ணோடு... கண்ணாக....
அதோ வாராண்டி வாராண்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா…
பதிவேற்றம் :
நான் உங்கள் பக்கத்தில்
வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா
நான் உங்கள் பக்கத்தில்
வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா
மேகங்கள் இல்லாத வானில்லையே
நீயின்றி எப்போதும் நானில்லையே
மேகங்கள் இல்லாத வானில்லையே
நீயின்றி எப்போதும் நானில்லையே
ஒண்ணோடு... ஒண்ணாக...
கண்ணோடு... கண்ணாக...
அதோ வாராண்டி வாராண்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா...
பதிவேற்றம் :
வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
வாடைக்கு சுகமாக வருகின்றதோ
வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
வாடைக்கு சுகமாக வருகின்றதோ
என்னாளும் உன் மேனி பொன்னல்லவா
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா
என்னாளும் உன் மேனி பொன்னல்லவா...
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா
ஒண்ணோடு... ஒண்ணாக...
கண்ணோடு... கண்ணாக...
அதோ வாராண்டி வாராண்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
ஆஹா ஆஹா ஹா...
ஆஆஆ...
ஆஹா ஆஹா ஹா...
ஆஆஆ...
ஆஹா ஆஹா ஹா...
ஆஆஆ...
சிப்பிக்குள் முத்துக்கள்
நான் பார்க்கவோ
சிந்தாத முத்தங்கள் நான் கேட்கவா
எப்போது கேட்டாலும் தருவேனம்மா
எங்கே நீ இருந்தாலும் வருவேனம்மா
ஒண்ணோடு... ஒண்ணாக...
கண்ணோடு... கண்ணாக...
அதோ வாராண்டி வாராண்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ
சொன்னானம்மா
ஒண்ணோடு... ஒண்ணாக...
கண்ணோடு... கண்ணாக...
பதிவேற்றம் :
நன்றி...நன்றி...நன்றி...