menu-iconlogo
logo

ore naal unai naan nilavil parthathu

logo
Paroles
இளமை ஊஞ்சலாடுகிறது

ஆ:ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

பெ:ஒரே நாள் உன்னை நான்

நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஆ:மங்கைக்குள் காதலெனும்

கங்கைக்குள் நான் மிதக்க

மங்கைக்குள் காதலெனும்

கங்கைக்குள் நான் மிதக்க

பெ:சங்கமங்களில் இடம் பெரும்

சம்பவங்களில் இதம் இதம்

ஆ:மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன..

பெ:ஒரே நாள் உன்னை நான்

நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

பெ:நெஞ்சத்தில் பேர் எழுதி

கண்ணுக்குள் நான் படித்தேன்

நெஞ்சத்தில் பேர் எழுதி

கண்ணுக்குள் நான் படித்தேன்

ஆ:கர்ப்பனைகளில் சுகம் சுகம்

கண்டதென்னவோ நிதம் நிதம்

பெ:மழை நீ நிலம் நான் தயக்கமென்ன

ஆ:ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஆ:ஆ ஆ ஆ

பெ:ர ர ர ர ர

ஆ: ல ல ல ல லல

பெ: ர ர ர ர

ர ர ர ர ர

ஆ:ல ல ல ல ல

பெ: ர ர ர ர

ஆ:பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க

பெ:கண்ணிறேண்டிலும் ஒரே ஸ்வரம்

கையிறேண்டிலும் ஒரே லயம்

ஆ:இரவும் பகலும் இசை முழங்க

பெ:ஒரே நாள்

ஆ:உன்னை நான்

பெ:நிலாவில் பார்த்தது

ஆ:உலாவும்

பெ:உன் இளமைதான்

ஊஞ்சலாடுது ஊஞ்சலாடுது …

அஹ அஹ அஹ ஆஹா

ore naal unai naan nilavil parthathu par S. P. Balasubrahmanyam/Vani Jairam - Paroles et Couvertures