இசையமைப்பாளர் திரு.ஹம்சலேகா
அவர்களுக்கு நன்றி
இந்த அழகிய பாடலை பாடிய
திரு பாலசுப்ரமணியம் அவர்களுக்கும்
திருமதி.வாணி ஜெயராம் அவர்களுக்கும் நன்றி
பெண்: ஓ..ஓ ஓ காதல் என்னை
காதலிக்கவில்லை
ஓ..ஓ ஓ காற்றும் என்னை
ஆதரிக்கவில்லை
கன்னி வெண்ணிலா
காத்திருக்கிறேன்
போகும் பாதையில்
பூத்திருக்கிறேன்
தீயில் வேகும் போதும்
ஓதிடும் மந்திரம்
ஒன்று தான்
ஒன்று தான்
ஐ லவ் யூ
இசை
பெண்: ஐ லவ் யூ
இசை
பெண்: ஐ லவ் யூ
இசை
பெண்: ஓ..ஓ ஓ காதல் என்னை
காதலிக்கவில்லை
ஓ..ஓ ஓ காற்றும் என்னை
ஆதரிக்கவில்லை
பெண்: கைகள் ஏந்தி வந்தேன்
கவனம் இல்லையா
கண்ணில் ஈரம் கண்டும்
கருணை இல்லையா
ஆண்: பாலை போல கள்ளும்
வெள்ளை இல்லையா
பருகி பார்க்கச்சொன்னால்
பாவம் இல்லையா
பெண்: நான் இன்று சீதையென்று
தீ குளிப்பேன் உன்னாலே
பெண் பாவம் சாபமென்று
காண வேண்டும் பின்னாலே
ஆண்: போதும் போதும் பெண்ணே
புன்னகை என்பது
காதலின் பல்லவி
ஐ லவ் யூ
இசை
ஆண்: ஐ லவ் யூ
இசை
ஆண்: ஐ லவ் யூ
இசை
ஆண்: ஓ..ஓ ஓ காதல் உன்னை காதலித்ததம்மா
ஓ..ஓ ஓ காற்றும் உன்னை
ஆதரித்ததம்மா
ஆண்: என்னைக் கொல்லத்தானா
இளமை வந்தது
எந்த நாளில் அம்மா
பருவம் வந்தது
பெண்: புருவம் வந்த போதே
பருவம் வந்தது
புடவை மாற்றும் போது
கர்வம் வந்தது
ஆண்: ஸ்ரீராமன் வில் வளைத்து
சீதை கொண்டான் அப்போது
என் சீதை வில் வளைத்து
ராமன் கொண்டாள் இப்போது
பெண்: தீயில் வேகும் போதும்
ஓதிடும் மந்திரம்
ஒன்று தான்
ஒன்று தான்
ஐ லவ் யூ
இசை
பெண்: ஐ லவ் யூ
இசை
பெண்: ஐ லவ் யூ
இசை
ஆண்: ஓ..ஓ ஓ காதல் உன்னை காதலித்ததம்மா
ஓ..ஓ ஓ காற்றும் உன்னை
ஆதரித்ததம்மா
பெண்: கன்னி வெண்ணிலா
காத்திருக்கிறேன்
போகும் பாதையில்
பூத்திருக்கிறேன்
ஆண்: தீயில் வேகும் போதும்
ஓதிடும் மந்திரம்
ஒன்று தான்
ஒன்று தான்
பெண்: ஐ லவ் யூ
ஆண்: ஐ லவ் யூ
பெண்: ஐ லவ் யூ